Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
185. பிறந்த போது கோவணம் , இலங்கு நூலும் குடுமியும் , பிறந்துடன் பிறந்ததோ ? பிறந்து நாள் சடங்கெலாம், மறந்த நாலு வேதமும் , மனதுலே உதிக்கவோ, நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரேல்.
சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.

சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம். இப்பொழுது சூரியன் கார்த்திகை மாதம் துலாம் ராசியில் தெரிகிறது என்றால் பூமி மேசராசியில் பயணிக்கிறது என அர்த்தம். சனி கும்பத்தில் வக்கிரத்தில் உள்ளது. …

நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது. அதே போல் சூரியனை 7 வகையான சக்திகள் (ஒளி, ஒலி, வெப்பம், நீர்மம், புவி ஈர்ப்பு , காந்தம், மின்சாரம்) பின் நோக்கி சுழல வைக்கிறது. அதாவது பூமி , நிலா, சுற்றுக்கு எதிர் திசையில் ச…
முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
காற்று ஓட்டத்தையும், திசை மாறுவதையும் கவனித்தவர்களுக்குத் தெரியும் இப்பொழுது கற்று அடிக்காமல் தீபம் வைத்தால் நின்று எரியும். முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கு வைத்தால் அனையாமல் எரியும்.( வீட்டில் Fan இருப்பவர்களுக்கும் இது தெ…
சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
168. உவமையில்லா பேரொளிக்கு உருவுமானது எவ்விடம் ? உவமையாகி அண்டத்துள் உருவி நின்ற தெவ்விடம்? தவமதான பரமனார் தரித்து நின்ற தெவ்விடம் ? தற்பரத்தில் சலம் பிறந்து தங்கி நின்ற தெவ்விடம் ?
எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ

எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ , அது போல் சூரியனைச் சுற்றி பூமி ஒரு ஒழங்கில் வலம் வருகிறது . நிலாவும் பூமியும் ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது. 360 திகிரி வானத்தை , நிலா 27 நாளிலும்…

தமிழ் இறை மொழி

மின்சாரம் உருவாக்க நமக்கு ஒரு காந்த புலத்தில், உலோக கம்பியை இயக்கினால் மின்சாரம் உருவாவது போல். இங்கே இயக்கம் இருக்கிறது, உலோகம் இருக்கிறது ‘வெப்பம் இருக்கிறது. அதனால் காந்த புலம் உருவாகி இருக்கிறது. நிலாவிலும் காந்த புலம் இருக்க…

ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து

ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து , எந்த விதைகள் நன்றாக முளைத்தன என கண்டறிந்து ஆடி – 18 -ல் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றிலோ? குளத்திலோ கரைத்து விட்டு , கோயிலில் அமர்ந்து கர்ப்போட்ட கணக்குகளைப் பற்றி அனைவரும் விவாதித்து, அந்…

தமிழர் மாத நாட்கள்

சித்திரையில் இருந்து புரட்டாசி வரை உள்ள ராசிகளில் , பூமியின் சுற்றுப்பாதை நீள் வட்டமான பாதையில் , பயணிக்கும் போது அந்தந்த ராசிகளில் , 30, 31, 32 நாட்களில் பயணிக்கும். ஆனால் ஐப்பசி to பங்குனி வரை உள்ள ராசிகளில் பயணிக்கும் போது …

பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.

பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும். நம் கனியர்கள் . இந்த சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் குறித்துக் கொடுத்த்து விடுவார்கள்.. ஆனால் இந்த சித்திரை – 1 ஐ சூரிய நகர்வை புரிந்து கொள்வத…

இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்

இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன், காட்சி 1: சூரியன் நிலையாக இருக்கிறது காட்சி 2: சூரியன் 0° பாதையில் சுற்றுகிறது காட்சி 3: சூரியன் சாய்ந்த வட்டப்பாதையில் சுற்றுக…

நாம் உணர்ந்த ஆடி 1
நாம் உணர்ந்த ஆடி 1 எங்கள் பகுதியில் உணரவைக்கப்பட்டு இன்று ஆடி1 தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடபட்டது (சேலம் நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் ஆடி மாதம் பிறப்பை வரவேற்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாகும்) இந்த பண்ட…