Sidhariyal
வலைப்பதிவு
நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?

நம் பூமிதான் மையம் பார்ப்பதற்கு. அதுவும் நாம் எங்கு குடி இருக்கிறோமோ அது தான் இந்த பிரபஞ்சத்திற்கே மத்தி. நாம் தான் பூமியிலிருந்து கவனிக்கிறோம். ஒவ்வொருவரும் எங்கே இருக்கிறோமோ?இந்த பிரபஞ்சத்திற்கு நீங்கள் தான் மையம். சூரியன், நிலா, ம…

சோதிடம் என்றால் சோதி

சோதிடம் என்றால் சோதி இருக்கும் இடம் தெரிந்து இருக்க வேண்டும். சோதி என்றால் சூரியன். காலப் புருசன் என்பது சூரியன் தான். நம் சூரிய குடும்பத்தில் சூரியன் தந்தை , பூமி தாய். இந்த பூமியில் தான் உயிர்கள் படைக்கப்பட்டு , காக்கப் படும் உயிர்ச் …

விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.

விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று. அது நம் குடும்பத்தில் ஒளிரும் கோள். அதில் வெப்பம், ஒளி உருவாகி வெளி வழியாக நம்மை அடைகிறது. மற்ற நம் குடும்பத்தில் உள்ள…

நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை

நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகையில் குடி இருந்தாலும் அனைவருக்கும் கிழக்கு என்பது, நில நடுக் கோட்டில் சூரியன் உதிக்கும் திசை தான். கிழக்கு திசை என்பது , நாம் அட்சரேகையில் எங்கு குடி இருக்கிறோமோ, அதற்குத் தகுந்தாற் போல் சாய்வ…

அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
அணலம்மாவின் வெட்டுப்புள்ளி 1.5 திகிரி நகர்வு ஏற்பட்டு தற்போது 8.5 திகிரியில் வெட்டுப்புள்ளி அமைந்துள்ளது என புரிந்துகொண்டது சரீங்களா ? 1.5 திகிரி அச்சு விலகி இருந்தால் இது சரிதான். அதை நாம் துருவ விண்மீனை தினமும் கவனித்து …
அனலம்மா என்றால் என்ன?

அனலம்மா என்பது வடக்கு தெற்காக தெரியும் , சூரியனின் உயர மாறு பாட்டால் ஏற்படும் பிம்பம். நாம் கோள வடிவ பூமியில் இருக்கிறோம். பூமி வடக்கு தெற்கு அச்சில் கிழக்கு மேற்காக சுற்றிக் கொண்டு உள்ளது. இது போக 23.5 திகிரி சாய்ந்த வட்டப் பாதை…

அணலம்மா என்றால் என்ன ?

அணலம்மா என்றால் என்ன ? தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (உதாரணத்திற்கு காலை 10 மணி) நிழல் பார்க்கும் குச்சியின் முனையின் நிழலை , வருடம் முழுவதும் குறித்துக் கொண்டு வந்தால் , அதன் வடிவம் எட்டு வடிவமாக காட்சி அளிக்கும். இந்த அணல…

ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.

(ஏப்ரல் – 21 ) சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான். அதனால் வைகாசி- 1. ஏனெனில் ஏப்ரல் – 14-ல் தான் என்றுமே மேசராசியில் நுழையும் என்பது வானத்தைப் பார்த்து அறிந்தாலே பொய் என்பது புரிந்து விடும். எந்த புத்தகத்திலும் பார்க்க வேண்டியது இல்ல…

நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?

நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா? ‘நிழலில்லா நாள்’ (Zero Shadow Day) என்றால் என்ன? பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்குச் செல்லச் செல்லச் சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்குத் தெரியும். சூரியன் ந…

ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?

ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?. அனைவரும் சொல்லும் ஒரே காரணம்- ஏப்ரல் – 14 – ல் சூரியன் மீன ராசியில் இருந்து மேச ராசிக்கு வருவதால் அன்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகிறோம். ஏப்ரல் – 14-ல் சித்திரை…

அயனாம்சம் என்றால் என்ன?

அயனாம்சம் என்றால் என்ன? சக்தி மைய பின் சுழற்சி தான் அயனாம்சம். சக்தி மைய பின் சுழற்சியை குறிப்பது தான் நம் கோவிலின் கருவறைகள். சக்திமையம் தான் கருமையம். அண்டத்தில் 8 வகையான சக்திகள் உள்ளன. அவை எதுவும் கண்ணுக்கு புலப்படாது. ஆனால்…

சாயனம் / நிராயனம் என்றால் என்ன?

சாயனம் என்றால் என்ன?. சாயனம் என்றால் கோயில்களில் உள்ள கொடி மரத்தின் பின்னே சம நாளில் குறித்த நிழலில் உட்கார்ந்து மாலை கிழக்கு தொடு வானை கவனித்தால் , 24 திகிரி சாய்ந்த ராசிகள் , நல் சித்திரங்கள் அடங்கிய வட்டப் பாதை , கொடி மரத்தை வ…