Sidhariyal
வலைப்பதிவு
மார்கழி – வடகிழக்கு பருவக்காற்று தொடங்கியது

மார்கழி – வடகிழக்கு பருவக்காற்று தொடங்கியது

60 சுழல் ஆண்டுகள் கணக்கே சூரியனின் ஓட்டத்தைக் கணக்கிடுவதற்குத்தான்.

60 சுழல் ஆண்டுகள் கணக்கே சூரியனின் ஓட்டத்தைக் கணக்கிடுவதற்குத்தான். ஒரு சுழல் ஆண்டு என்றால் 360 நாட்களைக் கொண்டது.

வரக்கூடிய ஊழியை முன்பே கணித்து நம் தமிழ் எழுத்துக்களாகவும், திருக்குறள் எண்களாகவும் நமக்குத் தந்துள்ளார்கள் நம் மூதாதையர்கள்.

முதல் ஊழியில் சூரியனுடைய சுற்றில் 180 திகிரி கடந்தவுடன் முருகன் உருவாக்கிய தமிழி எழுத்துக்களின் ஒலி வடிவத்தை 247 எழுத்துக்களாக வடிவமைத்தார்.

stellarium-skycultures tamil
stellarium-skycultures tamil
தொடர்ந்து ஓடும் நிழல்

தொடர்ந்து ஓடும் நிழலின் முனையை குறித்துக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை நிழலின் முனையை குறித்து கோடு போட்டால் வளைவு சமநாள் அன்று இருக்காது. இந்த சித்திரை முதல் புரட்டாசி வரை உள் வளைந்து கானப்பட்ட வளைவு…

march – 22 2020 வரை வாணம் , பார்த்தால் , புரிந்து விடும்.

இந்த இரண்டும் , Corona என்று அவசர குடுக்கைகளால் ‘ வேண்டுமென்றே , பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இராவாணன் – Corona Australisis . இந்திரன் – Corona Bororisis. போன வருடமும் இந்த வருடமும் – இந்த இரு Coastallation – அதிகாலை 5.…

வான் பார்த்தல்

வான் பார்த்தல்

வானம், பூமி
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா? அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா?
அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன்

அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன்

சூரியனும் சந்திரனும் , ஒரே நல் சித்திரத்தில் பயணிக்கும்.

தினமும் நிலா தேய்பிறையில் , அடுத்த அமாவசை வரை தினமும் 5O நிமிடங்கள் , தாமதமாக எழுந்து, 14 பிறைகள் தாண்டி , அமாவாசை, அன்று சூரியனுடன் பயணிக்கும் , அதனால் தான் நமக்கு நிலவு தெரியாது. அன்று சூரியனும் சந்திரனும் , ஒரே நல் சித்…

சக்திகள் என்பது?

சக்திகள் என்பது , காற்று (Air ) மட்டுமல்ல , ஒளி (Light) , ஒலி (Sound) , காந்தம் (Magnetic) , மின் ( Electric) , அனு (Autom) , இன்னும் நமக்குத் தெரியாத பல சக்திகள் நம் அண்டத்தில் , பரவி விறவிக் கிடக்கின்றது. இந்த வார்த்தைகளை …

முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால்,

முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால், தோற்றுவிக்கப்பட்ட இரண்டாம் தமிழ் சங்கத்தால் உருவாக்கப்பட்ட பருவ நாட்காட்டியை , இலங்கையின் எக்கர்களான மலை மக்கள் , ஏற்காமல் , முதல் தமிழ் சங்கத்தை கட்டித் காத்த சிவனின் வழியில் , ச…