2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன? (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
முப்பால் அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப் பால் இதில் வரும் பால் ! அது என்ன பால்! பால் கடல் ! நம் முன்னோர்கள் விண் வெளியை பால் கடலாகத் தான் பார்த்தார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் milky Way என்றார்கள். நாம் இருக்கக் கூடிய இந்த அண்டம் பால்வெளி அண்டம் எனப்படும். அந்த பால் வெளி அண்டத்தின் கணக்குகள் , இந்த திருக்குறளில் எண்களாக இருப்பதைத் தான் முப்பால்களாக குறித்துள்ளார். அந்தப்பால் வெளி அண்டத்தில் நீந்தும் மீண்களாக விண்மீன்களாக்கினார்கள். அவை மூன்று தமிழ்ச் சங்கங்களின் குறியீடுகள் தான். அறம் பொருள் இன்பம். இதில் நடுவில் உள்ள பொருள் தான் முதல். அறம் இரண்டாவது இன்பம் மூன்றாவது. நம் உடல், கடல், மண், விலங்குகள், மரம், செடி, கொடிகள், சூரியன், நிலா என கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பெருட்கள் தான். இந்த பொருட்கள் அனைத்துமே காலம் இல்லா காலத்தில் அதிர்வாக (information) எடை இல்லாதைவகளாக இருந்தவைதான். வெடித்து மலர்ந்து எடை உள்ள பொருட்களானவை. இந்த பொருட்கள் தான் எட்டு வகையான சக்திகளின் உதவியால் இயங்கிக் கொண்டு உள்ளது. பொருட்கள் அனைத்தும் சிவம். அவை சக்திகளின் உதவியால் உடல்களாகி இயங்கிக் கொண்டு உள்ளது. ஆகவே இந்த சக்திகள் இயங்க ஆதாரமானவை பொருட்களான சிவம். எனவே அதை நடுவில் வைத்தார். அந்த பொருட்களை அறம் சார்ந்த வகையில் பயன்படுத்தினால் தான் இன்பமாக வாழ முடியும் என்பதை பொருளின் வலது புறமாக அறத்தையும். இடது புறத்தில் இன்பத்தையும் வைத்தார். ஏனெனில் நம் மூன்று தமிழ்ச்சங்கங்களும் மூன்று வெவ்வேறு காலச் சூழ்நிலைகளில் உயிர்பெற்று நம் அண்டத்தை அலசி ஆராய்ந்தார்கள். முதல் தமிழ்ச் சங்கம் குமரிக் கண்டத்தில் , நமக்கெல்லாம் இயற்கையின் இறைத்தன்மைகளை உணர்த்தி நான்கு வேதங்களாக்கி கொடுத்த ஆதியோகி சிவன் வழிநடத்தியது. இரண்டாம் தமிழ்ச்சங்கம் நமக்கு அறம் சார்ந்த வாழ்வியலை உருவாக்கி, நம்மை குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபோது, நம்மை காவடியில் பொருட்களை வைத்து நடத்தி இலங்கையில் கபாடபுரத்தில் தண்டு இறக்கி , . மருத நிலத்தை உருவாக்கி மறமும் ஒரு அறம்தான் என நம்மை வழிநடத்திய முருகன் தலைமையில் நடந்தது. மூன்றாம் தமிழ்ச்சங்கம் கபாடபுரத்திலிருந்து இரண்டாம் ஊழிக்குப் பின் பூம்புகார் மூழ்கிய போது பொதிகை மலைக்கு மாற்றி பின் மதுரைக்கு மாற்றி , வழிநடத்திய கருத்தினர் (கருப்பன்னன்) இந்த கலி காலத்தில் வாழ்வியலை எப்படி அறம்சார்ந்த வாழ்வியலில் இன்பமாக வாழ்வது என மகாபாரதப் போர் முடிந்து இன்று வரை நம்மை வழி நடத்திய இன்பத்துக்குச் சொந்தக்காரர் கிருட்டினன் நினைவாக இன்பத்துப் பால். ஆயர்பாடி கண்ணன். 19,000 மாடுகளுக்குச் சொந்தக் காரணனான திரு வில்லிப்புத்தூரைச் சேர்ந்த கிருட்டினனுக்குத் காகத் தான் இன்பத்துப் பால். இப்படி இந்த முப் பாலிலும் நம் வரலாற்றை நிலை நிறுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். தொடரும்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1