திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு தான். 133.33 x 360 திதிகள் = 48,000 திதிகள். நம்முடைய 120 தசா ஆண்டுகள் எனும் கணக்கில் ஒரு தசா ஆண்டிற்கு 400 திதிகள். அல்லது 388.8 நாட்கள். 120 x 400 திதிகள் = 48000 திதிகள். ஒரு பௌர்ணமி to பௌர்ணமி 30 திதிகள் x 12 மாதங்கள் = 360 திதி . 48000 திதி / 360 திதி = 133.33 ஆண்டுகள். 120 தசா ஆண்டுகள் என்பது 133.33 ஆண்டுகள். 400 / 12 = 33.333 திதிகள் கொண்டது ஒரு தசா மாதம். ஆகையால் 120 தசா கணக்குகளுக்கு வருச கணக்கான , 365.25 நாட்கள் வைத்து கணிப்பது தவறான கணக்கு. ஒரு தசா ஆண்டிற்கு 400 திதி என்றால் , நிலவுக்கு 10 தசா ஆண்டு 10 x 400 = 4000 4000/370.370 = 10.8 வருசங்கள். 120 தசா ஆண்டுகள் என்பது 129 வருசங்கள், 133 ஆண்டுகள். எனவே சாதக கணக்குகள் நிறைய திருத்தப் பட வேண்டும். வெள்ளிக்கு 20 தசா ஆண்டுகள் என்றால் 20×400 = 8000 திதிகள். 8000 / 370.370 = 21.600 வருசங்கள். எனவே ஜாதக கணக்குகள் தவறுவதற்கு இதெல்லாம் காரணிகள். திருக்குறளில் உள்ள 1330 குறள்கள் என்பது ஆண்டுக் கணக்கு . உண்மையில் 1333.33 ஆண்டுகள். 3.33 குறள்களுக்கு ஒரு அதிகாரம் கொடுக்க முடியாது என்பதால் அந்த 3.33 ஐ விடுத்த 1330 குறள்களை உருவாக்கினார் திருவள்ளுவர். இதுதான் திருக்குறளில் விடுபட்ட எண்கள். அதே போல் வீடு பேறு எனும் குறள்கள் விடுபட்டு விட்டது. என்பதும் உண்மையல்ல. ஏனென்றால் இந்த 133 அதிகாரம் 1330 குறள்கள், 13 இயல்கள் என்பது விண்ணியல் அடிப்படையிலான எண்கள். 133 அதிகாரம் என்பது கரு மைய பின் சுழற்சிக்கு ஆகும் , காலத்தை குறிப்பது. இந்த கருமைய பின் சுழற்சிக்கு ஆகும் காலம் 266.66 ஆண்டுகள். 133.33, ஆண்டுகளுக்கு , சக்தி மையம் ஒரு அரை சுற்று சுற்ற எடுக்கும் காலம். சூரியன் ஒரு சுற்றை முடிக்க ஆகும் காலம் என்பது திருக்குறளின் கணக்குப்படி , 1,333.33 x 20 = 26,666.66 ஆண்டுகள். அந்த 20 என்பது தான் 20 வீடுகள் எனும் வீடு பேறு கணக்கு. அதாவது சூரியன் ஒரு முழு சுற்று சுற்றுவதற்குள், 20 முறை சம நாள் ஒவ்வொரு நாள் மாற ஆகும் காலம். அதாவது சூரியன் 18 திகிரி நகர 1333.33 ஆண்டுகள் ஆகும். சூரியன் 18 திகிரி நகர்ந்தால் , நம் கொடிமர நிழல் சமநாளை காட்டுவது, ஒரு நாள் பின்னோக்கி நகர எடுக்கும் காலம். இப்படி 20 (வீடு) முறை 18 திகிரி நகர்ந்தால் 360 திகிரி முழுச்சுற்றை முடித்து அடுத்த சுற்றுக்குத் சூரியன் தயார் ஆகி விடும். சூரியன் 18 திகிரி நகர்ந்தால் ஒரு வீடு. ஒரு திகிரி நகர சூரியன் எடுக்கும் காலம் 72 வருசங்கள். 72 x 360 திகிரி = 25,920 வருசங்கள். 25, 920 வருசங்கள் = 26, 666.66 ஆண்டுகள் ஒரு வருசத்துக்கு ஆகும் திதி 370.370. 25, 920 x 370.370 = 96,00,000 திதிகள். 26, 666.66 x 360 = 96,00, 000 திதிகள். திருக்குறள் கணக்குப்படி சூரியன் நீள் வட்டத்தில் சுழல்கிறது. 70 அதிகாரம் பொருட்பால் என்பது சூரியன் 180 திகிரி கடக்க ஆகும் காலம். 38 அதிகாரம் பொருட்பால் , 25 அதிகாரம் இன்பத்துப்பால் 38 + 25 = 63 அதிகாரங்கள் மீதி 180 திதிரி சூரியன் நகர ஆகும் காலம். பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம் 365.25 நாட்கள். பூமியின் நீள்வட்டப் பாதையில் ஒரு புறம் 186 நாட்களாகவும், மறுபுறம் 179 நாட்களாகவும் இருப்பது போல் சூரிய சுற்றில் ஒரு புறம் 700 x 20 = 14,000 ஆண்டுகள். மறுபுறம் 630 x 20 = 12,600 ஆண்டுகள். மொத்தம் 26,666.66 ஆண்டுகள். திருக்குறளில் அந்த 66.66 தான் விடுபட்ட ஆண்டுகள். வருசக்கணக்கில் பார்த்தால் 14000 X 360/370.370 வருசங்கள். = 13,608 வருசங்கள். 12600X360/370.370 = 12, 247 வருசங்கள். 13, 608 + 12, 247 = 25, 920 வருசங்கள். 26, 666.66 x 360 /370.370 = 25, 920 வருசங்கள். இந்த 25, 920 வருசங்களை 60 சுழல் வருசங்களாக்கினால் 25, 960 / 60 = 432 60 சுழல் வருசங்கள். இந்த 60 சுழல் வருச கணக்கு தான் சர ஆண்டுகள் கணக்கு. அதாவது சூரியன் நீள் வட்டத்தில் சுழலும் போது ஒரு பக்கம் 227 x 60 சர ஆண்டு கணக்காகவும் மறுபுறம் 205 x 60 தசா ஆண்டு கணக்காகவும் சூரியன் தன் நீள் வட்டப் பாதையில் பயணிக்கிறது. 227 + 205 = 432 தான் சூரியனின் முழு சுற்று. இந்த 205 x 60 சூரியனின் பாதிச் சுற்றில் தான திருக்குறளின் அறத்துப் பாலும், இன்பத்துப் பாலும் இருக்கிறது. திருக்குறளில் பால் என்றால் பால் வெளிக் கணக்குகள் தான். அறத்துப்பால் என்பது துவாபர காலம் . அதாவது இரண்டு பரந்த மருத நில ஆட்சியும், நெய்தல் (கடல்) ஆட்சிகளும் நடைபெற்ற காலம். இதில் துவாபர யுகம் 7200 ஆண்டுகள். கலியுகம் 5000 + 400. = 5400 ஆண்டுகள். இந்த 400 ஆண்டுகள் என்பது இரண்டாம் ஊழியில் பூம்புகார் மூழ்கிய போது தாமிரபரணி ஆற்றில் மேல் கடந்து வந்தவர்கள் வேளாண்மையை ஆரம்பித்த போது , இங்கு இருந்த பூர்விக குடிகளுக்கும் , அவர்களுக்கும் நடந்த போர்தான் மகாபாரத போர். அந்த மகாபாரத போரில் பங்கேற்ற கிருட்டிணன் அறிவித்ததுதான் வரும் 5000 ஆண்டுகள் கலிகாலம் எனவும், இந்த கலிகாலத்தில் நடக்கும் இன்னல்களை நாம் எப்படி கடக்க வேண்டும் என்ற 64 கலைகளை (தொழில்) உருவாக்கி அதை ஆயர் கலைகளைக்கி , நம்மை வழிநடத்த வழிகளை கற்பித்தார். திருக்குறளின் முப்பால் என்பது சூரியனுடைய சுற்றால் பூமியில் ஏற்படும் ஊழியை குறிப்பது. சூரியனின் நீள் வட்டப் பாதையில் முதல் பாதி 70 (700x 20 ) அதிகாரம் முடிந்தவுடன் ஒரு ஊழி நடந்து இருக்கிறது. அந்த ஊழியில் தான் குமரிக்கண்டம் மூழ்கியது. மீண்டும் 36 + 2 ஒரு ஊழி ஏற்பட்டு , பூம்புகார் துறைமுகம் மூழ்கியது. இப்படி 360 x 20 = 7200 ஆண்டுகள் 90 திகிரியை கடக்க எடுத்துக் கொண்டது. 7 200 x 360 / 370.370 = 7000 வருசங்கள். 7000 / 60 = 116.66 சர ஆண்டு கணக்கு அதாவது அறத்துப் பாலை 90 திதிரி கடக்க 116.66 . 60 சுழல் சர ஆண்டுகள். 5400 ஆண்டுகள் கலியுக் கணக்கு இன்பத்துப்பால் . 5400 X 360/370.30 = 5,250 வருசங்கள். இந்த 5, 250 வருசங்களை கடக்க 5, 250/60 = 88 = 60 சுழல் சர ஆண்டுக் கணக்கு வானில் சூரிய சுற்றின் கடைசி 90 திகிரி அதாவது மூன்று ராசிகளை கடக்க 88 x 60 சர ஆண்டுகள். தான். அதாவது சூரியன் ஒரு ராசியை கடக்க ஆகும். காலம்.29.33 x 60 சர ஆண்டுகள். 29.33 x 60 = 1760 வருசங்கள் தான். எனவே தான் இந்த சூரியனுடைய சுற்றின் கடைசி ராசியான மேச ராசியை கடந்து மீனத்துக்கு சென்றுவிட்டது. அதை வானில் கண்கூட கோயில்களிலிருந்து கொடி மரங்கள் வழியாக பார்க்கலாம். நாம் சூரியன் சுற்றை பூமி சுற்றுக்கு Compare செய்து பார்த்தால், பூமி ஒரு ராசியை கடக்க சில ராசிகளில், 29, 30, 31, 32 என பயணிப்பது போல், சூரியனும் சில ராசிகளில் 30 x 60 சுழல் வருசங்களாகவும், சிலவற்றில் 29, 30, 32, 35, 37, 38 வரை செல்லும். எனவே 12 ராசிகளில் மொத்தம் 432 – ( 60 ) சுழல் , சர ஆண்டுகள். அதாவது ஒரு பூமி கணக்குப் படி ஒரு வருசத்துக்கு 365.25 நாட்கள் போல 432 நாட்கள் ஒரு சர ஆண்டிற்கு. அதே போல் தசா ஆண்டு கணக்கு என்பது சூரிய சுற்றின் கணக்கு. ஒரு தசா ஆண்டிற்கு 400 திதிகள். 400 x 360 / 370.30 = 388.8 நாட்கள். உண்மையில் வானம் 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சூரியனுடைய பின் சுழற்சியால் 400 திகிரி நகர்ந்து இருக்க வேண்டிய நிலா 390 திகிரி மட்டும் நகர்ந்து பௌர்ணமி உருவாகிறது.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1