Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 129 – சத்தம் வந்த

வானில் இடி இடித்து மழை பெய்வதைத் தான், சத்தம் வந்த வெளியிலே , சலம் இருந்து வந்ததும் என்கிறார். இறைவனை அடைய தினமும் குளித்து பூஜை சடங்குகள் என செய்வதற்கு சுத்தமாக நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே என்கிறார் . சுத்தம் என்றால் என்ன? கெட்ட…

சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை

பெண்களின் கருவரையில் ஒவ்வொரு 27 நாட்களுக்குள் கருவாகாவிட்டால், அது வெளியேறும், மீண்டும் வேறு கருமுட்டை தயாராகும். வெளியேறும் நாட்களில் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதை விடுத்து அதை தீட்டு என தனிமை படுத்துவது . குழந்தை பிறந்த பொழுத…

சிவவாக்கியம் பாடல் 127 – எங்கள் தேவர்

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ? காற்று, வெளி, வெப்பம் இதைத் தான் தேவர்கள் என்றால் எனக்கு வேறு காற்று வெப்பம் வெளியா? உனக்கு வேறா? எல்லாம் ஒன்று தான். கடவுளர்கள் என்றால் வெவ்வேறு கால கட்டங்களில் அதை அறிந்து நமக்கு எடுத்துரைத்த…

சிவவாக்கியம் பாடல் 126 – காலை மாலை

காலை மாலை தினமும் குளித்து பூசை செய்தால் தான் இறைவனின் பாதம் அடைய முடியும் என்பவர்களைப் பார்த்து காலை மாலை நீரிலே மூழ்கும் அந்த மூடர்காள் என்கிறார். தேறை நீரிலே இருக்கிறது அப்பொழுது அதுதான் முதலில் இறைவனை அடைய முடியும். காலை…

சிவவாக்கியம் பாடல் 125 – வேதம் நாலு

வேதம் நாலு பூதமாய் என்றால் வெளி, காற்று, வெப்பம், நிலம் ஆகிய நான்கு பூதங்களின் இயல்பிலிருந்து அறிந்தது தான் நான்கு வேதங்கள் என்கிறார். வெப்பத்தினால் உருக்கிப் பிரித்து அறியும் அறிவியல் உருக்கு வேதமாகவும். காற்றை அதிர வைத்து உருவாகு…

சிவவாக்கியம் பாடல் 124 – சாவதான தத்துவம்

மனிதர்கள் இறந்து விட்டால் , சடங்கு செய்து அடக்கம் செய்வதற்கு என்று தத்துவம் , அந்த சடங்குகளின் வரிசை மாறினாலே கோபப்படும் மனிதர்கள். அவர்களைப் பார்த்து ஊமைகாள் என்கிறார். தேவர்களை கல்லாக வழிபடுகிறோமே! அதைப் பார்த்து சிரிப்பதன்றி வேறு எ…

சிவவாக்கியம் பாடல் 123 – பருத்தி நூல்

பருத்தி நூல்களை திரித்து பந்தம் கட்டி அந்த வெளிச்சத்தில் ஓதும் மாந்தரே ! அந்த வீண் வேலையை விட்டு மூச்சை துருத்தி, காற்றை முரிக்கி, சூரிய கலை சந்திரகலை என ஐம் புலன்களை , தவிர்த்து உங்கள் துன்பம் நீங்க செய்ய முற்படவில்லையென்றால், உண்மைய…

சிவவாக்கியம் பாடல் 122 – ஏக போகமாகியே

ஏக போகமாகியே இருவரும் , என்றால் இறைவன் என் உள்ளே புகுந்த பின், அவன் தாழ் பற்றி – விடாமல் அவனுடன் இணைந்த பொழுது, பேரின்பமான போகமும் புனர்ச்சியும் அடைந்தபொழுது, அவனுடன் அப்படியே பொருந்தி இருப்பது எப்படி ?எனும் சிந்தனைதான். இறைவனி…

சிவவாக்கியம் பாடல் 121 – இருக்கலாம் இருக்கலாம்

கால் என்றால் காற்று. காற்று இருக்கும் இடத்தில் தான் வெளிச்சம் இருக்கும். வெளிச்சம் இருந்தால் தான் கண்களுக்கு வேலை. ஆனால் கனவில் காட்சிகள் காணும்போது கண்கள் திறந்து இருப்பதில்லை, காற்றுக்கு வேலை இல்லை. அப்படி நம்முடைய ஆழ்மனதிற்குள் பிரவேசி…

சிவவாக்கியம் பாடல் 120 – மின் எழுந்து

வானில் மழை காலங்களில் தோன்றிய மின்னல் எழுந்து, வான் எங்கும் பரந்து விரிந்து சில விநாடிகளில் ஒடுங்குவது போல் , என்னுள் நின்ற ஈசன் என்னுள் பரந்து என்னுளே அடங்குவான். என் கண்களுக்குள் இருந்த அவனை, என் கண்ணின் அறியாமையால், என்னுள் நின்ற என்ன…

சிவவாக்கியம் பாடல் 119 – மூலமான மூசசத்தில்

அவர் முன்னர் வந்த பாடல்களில் கூறிய படி நாலு நாழி தினமும் மூச்சு பயிற்சி, சங்கு இரண்டையும், தவிர்த்து தாரை ஊத வல்லீரேல் எனும் மாதிரி, மூலமான மூசசத்தில் மூச்சறிந்து, அதாவது வயிற்றுக்குள், காற்று செல்வதை கவனித்து வருவதைத்தான் கூறுக…

சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து

விண் கடந்து நின்ற சோதி என்றால் சூரியன் தான். அந்த சூரியனால் தான் நாம் உடல் பெற்றோம். அது தான் சிவம். அதே சூரியனால் தான் நாம் இயங்க கூடிய சகதியையும் (சத்து) பெற்றோம். அது தான் நம்முடைய உடலை சிவ சக்தி வடிவம் என நம் முன்னோர்கள் கூறியு…