Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 117 – விண்ணில் உள்ள

விண்ணில் உள்ள தேவர்கள், என்றால் வெளி, காற்று , வெப்பம் மூன்றும் தான். அவர்களைத்தான் ஆதியான தேவர்கள் என்பார்கள். அவர்களை அறிந்தது போல் இல்லை அந்த மெய்ப்பொருள். அப்படி என்றால் நீர், நிலம் போல் இருக்குமா? என்றால் அந்த ஆதியிலிருந்து தோன்றியது த…

சிவவாக்கியம் பாடல் 116 – நெட்டெழுத்து வட்டமோ?

உலகில் நான்கு வகையில் உயிர்கள் உற்பத்தி ஆகின்றன. உப்புசத்தில் பிறக்கும் உயிர்கள், விதையில் முளைக்கும் உயிர்கள், முட்டையில் பொறிக்கும் உயிர்கள், குட்டியாக பிறக்கும் உயிர்கள். இதை நான்கு வகையான யோனி பேதங்கள் என சொல்வர். அவை தான் பெருவெடிப்…

சிவவாக்கியம் பாடல் 115 – உயிர் நன்மையால்

நாம் இருக்கும் பொழுது, செய்த நல்வினை, தீவினைக்கு ஏற்ப, நன்மையால் உயிர் தான் உடல் எடுக்கிறது. உயிர் உடல் எடுத்து வந்து உலகில் இருந்திடும். என்கிறார். இந்த உடல் தான் சிவம் என்பது. அது அழியும் பொழுது உயிர் வேறு உடல் வடிவம் அடைந்து ரூப…

சிவவாக்கியம் பாடல் 114 – நீடு பாரிலே

இந்த நெடிய உலகத்திலே பிறந்து உருவான உருவம் தான் என்றாலும், அடுத்த வீடு (நாடு) என்ற போது அதைக் கைபற்றி அதில் இருப்பவர்களை அடிமை செய்து கிடைக்கும் இன்பம் வேண்டுமோ? என்கிறார். அப்படி நாலு வேதங்களை, அதன் அர்த்தம், அதன் வேதியல் பன்புகள…

சிவவாக்கியம் பாடல் 113 – கார கார

அரகரா அரகரா தான் கார கார கார. அவன் தான் நம்மை முதல் ஊழியில், குமரி கண்டத்தில் இருந்து- காவடியுடன் காப்பாற்றியவன். அவன் தான் நம்மை போருக்கும் தயார் செய்தவன். ஏழ வகையான அறம் மறம் என நமக்கு கற்றுக் கொடுத்து மறவர்களை உருவாக்கியவன் அவன்…

சிவவாக்கியம் பாடல் 112 – இல்லை இல்லை

திராவிடர்கள் தான் இல்லை இல்லை என்பார்கள் . அவர்களைத் தான் ஏழைகள் என்கிறார். அந்த இறைவன் தான் அவனே இல்லை என்று நிற்கிறான். மறைந்து நிற்கும் அவனை, இல்லை என்று சொல்லலாகுமோ? என்கிறார். அந்த இறைவன், இல்லை அல்ல என்கிறார். அது ஒன்றல்ல , நான் என்…

சிவவாக்கியம் பாடல் 111 – வீடு எடுத்து

வீடு கட்டி , கணபதி ஹோமம், புன்னியார்ச்சனை என வேள்வி செய்து, மாடு, மனைவி, குழந்தைகள், சுற்றத்தார்கள் என பெருமையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மாந்தர்களே! , அந்த நாடு பெற்ற நண்பன், ஓலை கொண்டு வந்து நம் ஆவியை கேட்கும் பொழுது, நாம் வளர்…

சிவவாக்கியம் பாடல் 110 – நாவில் நூல்

நம் ஆவி அடங்கினால் , நம் நாவில் வரும் வாரத்தைகள், பேச்சு அடங்கி விடுவதைதான் நாவில் நூல் அழிந்து விடும் என்கிறார். நம். உடலின், நலம், குலம் அழிந்துவிடும். நம் உடல் ஆகிய தேர் அங்கே இங்கே மேவிக் கொண்டு இருப்பதும் அழிந்து விடும் என்கிறார்.…

சிவவாக்கியம் பாடல் 109 – மண் கிடாரமே

அவன் நம் உள்ளேயே எளிமையாக இருப்பதை அறியாமல் , இறைவனிடம் வேண்டி , வேண்டுதலுக்காக சுட்ட மண்ணால் செய்த பொருட்களை , சுமந்து மலைகளின் மேல் ஏறி, அவன் அருளுக்காக ஏங்கி மறுகுகிறீர்கள். எண்கள் தான் இறைவன் என்னுமளவிற்கு எண்களாகத்தான் இந்த உல…

சிவவாக்கியம் பாடல் 108 – பாரடங்க உள்ளதும்

நம்முடைய அண்டம் அடங்கித்தான் உள்ளது, விரிந்து கொண்டு இல்லை . இதை நம் முன்னோர்கள் நம் முதல் எழுத்தான அ எனும் வடிவத்திலேயே வடித்துள்ளனர். அந்த அ வில் உள்ள சுழி மெதுவாக கீழிறங்கி , வளைந்து மேலெழுந்து , நம் அண்டத்தின் பெரு வெடிப்பை குறி…

சிவவாக்கியம் பாடல் 107 – மலர்ந்த தாது

108 வகையான தாதுக்களைக் கொண்டுதான் இந்த வையகம் உருண்டு திரண்டு , பூ மி ஆக மலர்ந்து உள்ளது. உலோகம் அலோகம் காற்று உப்பு அமிலம் காரம் எனும் அனைத்தையும் உள்ளடக்கி பிசைந்து உருவானது தான் இந்த உருண்டு பறந்து கொண்டு இருக்கும் உலகம். இந்த ம…

சிவவாக்கியம் பாடல் 106 – ஆதியானது ஒன்றுமே

ஆதியான மூவர் , வெளி , காற்று , வெப்பம்., மூன்றும் ஒன்றி , சேர்ந்தது தான் சோதி. வெளி என்றால் அதில் Sound, Light, Heat மூன்றும் சேர்ந்ததுதான். அதுதான் ஆதியானது ஒன்றுமே என்பதின் அர்த்தம். அந்த சோதிதான் அநேக ரூபங்களாய், உயிர்களாக , உ…