Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 105 – அல்லல் வாசல்

அல்லல் வாசல் ஒன்பதும், என்றால் நாம் பிறக்கும் போது இருந்த 9 துவாரங்கள தான். ஆசை பேராசைகளை உருவாக்குவதே , இந்த வாசல்கள் தான். அதனால் தான் அதை அல்லல் வாசல என்கிறார். பின் பருவமடையும் போது ஆண் பெண் இருவருக்கும் அறுத்தடையும் வாசல் உருவா…

சிவவாக்கியம் பாடல் 104 – ஓம் நமசிவாயமே

ஓம் நமசிவாய என்று உச்சரிப்பது முக்கியமல்ல, அது உணர்த்தும் உண்மைகளை அறிந்து, உணர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். அதன் அளப்பறிய பறந்த பொருள்களை , உணர்ந்து அதை நம் உடம்பில் உணர்ந்து தெளிந்த பின், அந்த அளவுகடந்த சக்திகளை உணர்ந்து உண்மைகளை உணர்ந்…

சிவவாக்கியம் பாடல் 103 – விழியினோடு புனல்

வேல் வடிவில் உள்ள , உயிர் பெற்ற உடல் , விந்துவாக (முதுகுத்தண்டு) கருமுட்டையில் தைத்தால் மனித உடல் உருவாகிறது. அது ஆண், அல்லது பெண் என்று எது முடிவு செய்கிறது? பெண்களின் மூலாதாரத்தின் திருவரங்கத்தின் மேல் பகுதியில் வில் வடிவில் வள…

சிவவாக்கியம் பாடல் 102 – ஒளியதான காசி

(அந்த காலத்தில் )ஒளி வீசக் கூடிய, காசிப் பட்டிணம் வந்து தங்குவோர்களின் மேனி , வெளியில் உள்ள சோதியை உருக்கி செய்தவன் விசுவநாதன். (இறைவன்). அந்த காசியில் கங்கை கரையில் இருந்து செப்புகின்ற தாரக மந்திரம் எப்படி இருக்கும் என்றால், ரத்த ச…

சிவவாக்கியம் பாடல் 101 – பச்சை மண்

பச்சை மண் பதுப்பிலே என்றால் , தாயின் வயிற்றில் கருமுட்டையில் புழு பதித்த வேட்டைக்காரன். கரு உருவாகியதிலிருந்து, அந்த குழந்தை எப்படி உருவம் அமைய வேண்டும், அதன் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என நித்தமும் தாய் நினைக்கிறாளோ அப்படியேயும்…

சிவவாக்கியம் பாடல் 100 – பரம் உனக்கு

இந்த பரந்த பெரும் பரம் உன்னுடையது என்பதால் எனக்கு வேறு பயமில்லை. இந்தப் பெரு வெளி உன்னுடையது என்பதால் உன்னை வணங்கி , கரம் எடுத்து குவிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. என் சிரம் உருகி , நீ உள்ளே இருப்பதால் அமுதளித்து, சீராக உலாவிக்…

சிவவாக்கியம் பாடல் 99 – நமசிவாய அஞ்செழுத்தும்

ந – நிலம் ம – நீர் சி – வெப்பம் வா – காற்று ய – வெளி என ஐந்து எழுத்துக்களும், நாம் வாழத் தகுந்த இந்த பூமியாக ஐம்பூதங்களாக நிலைகளாக நிற்கின்றது. அது மட்டுமல்லாமல், சூரியன், நிலா, மற்றும் நம் கோள்கள், அண்டத்தில் உள்ள மற்ற அனைத்தும் நி…

சிவவாக்கியம் பாடல் 98 – பேசுவானும் ஈசனே

தொட்டனைத்தூறும் மணற்கேணி, மாந்தர்க்கு, கற்றனைத்தூறும் அறிவு. என்ற திருக்குறளில், நமக்கு வெளியே படிக்க நூல்கள் தேவையில்லை, வேண்டுவோர்க்கு வேண்டிய அறிவை, நம் உள்ளே இருந்து பெறலாம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் , நம் மறை நூல்களை அழித்தா…

சிவவாக்கியம் பாடல் 97 – வட்டம் என்று

இந்த விண்வெளி வட்டம் போல் நம்முள் மயக்கி விட்டது . நாம் வானத்தில் பார்த்தால் 180 திகிரி வட்டமாக கோளமாக தெரிகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் கிழே இருந்த வானம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்து மேலிருந்த வானமெல்லாம் கீழே சென்று 180° தெரிக…

சிவவாக்கியம் பாடல் 95 – சோருகின்ற பூதம்

திருமேனி உருவாக காரணமான , ஆண் பெண் இணைதளை, காதலாக பார்க்காமல், காமமாக பார்ப்போரை இகழ்ந்து பாடும் பாடல் இது. சோர்ந்து போன பூதம் போல், தந்தையின் விறைப் பையில் சுணங்கி கிடந்த தீயாகிய அவர்கள், நாறுகின்ற இடத்தில் , நவின்றெழந்த மூடரே…

சிவவாக்கியம் பாடல் 94 – மூன்று மூன்று மூன்றுமே

சிவம், சக்தி, உயிர் என மூன்றினால் தான் இந்த அண்டம் இயங்குகிறது. சிவம் என்றால் பொருள். கண்ணில் பார்க்க முடிந்த அனைத்துமே சிவம். இவை வெளி, காற்று, வெப்பம் என ஆதியான மூன்றால் ஆனது. அடுத்து சக்தி கண்ணில் கானும் அனைத்துப் பொருட்களும் இயங்க…

சிவவாக்கியம் பாடல் 93 – மூன்று மண்டலத்திலும்

நட்சத்திர மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம். இப்படி எங்கு நோக்கினும், ஒலித்திடும் ஓம் எனும் மந்திரம் , முட்டி நின்ற தூணிலும் அதிர்வால் ஓம் எனும் நாதம். நான்ற பாம்பு என்றால், வேல் போல் உள்ள உயிர் கருமுட்டையில் துளைத்தல் என்று பொருள். அத…