Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 10 – மண்ணும் நீ

மண்ணும் நீ , விண்ணும் நீ , மரி கடல்கள் ஏழும் நீ. 0 என்ற ஒன்றுமில்லாததில், காலியானதில், தானாக தோன்றியதுதான் வெடிப்பு (இறை) . அந்த பெருவெடிப்பில உண்டானது தான் சிவம் (கண்ணில் காணும் அனைத்துப் பொருட்களும்,), சக்தி . வெடிப்பில் ஒன்றி …

சிவவாக்கியம் பாடல் 9 – நினைப்பதொன்று கண்டிலேன்

எனக்கு உள் இருந்து நினைக்கும் அது எது? என நான் கண்டிலேன். அது நீயாக இருக்குமோ? நீயலாது வேறில்லை. மாயை வேறு மாய்கை வேறு. மாயை என்பது இயற்கையே (இறையே) மறைப்பது. இறைவனுக்கு ஐந்து தொழில்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்…

சிவவாக்கியம் பாடல் 7 – வடிவுகண்டு கொண்டபெண்ணை

இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன். உங்களுக்கே அர்த்தம் புரியும். சுடலை என்றால் சாம்பல். இந்த ஓம் நமசிவாய என்பது தமிழ் சித்தர்களின் அறிவியல் கொடை. இது மனித குலத்திற்குச் சொந்தமானது. எந்த மதத்திற்கும் சமயத்திற்கும் ச…

சிவவாக்கியம் பாடல் 6 – உருத்தரித்த நாடியில்

விந்து, கரு முட்டையில், தரித்து , உருவம் ஆக , தொப்புல் கொடியின் மூலம், சக்தியான தாயின் ரத்தத்தில் இருந்து தாதுக்களை எடுத்து வளர்கிறது. பிறந்து வளர்ந்து மூச்சு விட்டு உயிர் வாழ்ந்து கொண்டு உள்ளோம். அந்த உருத்தரித்த நாடியான தொப்புள் கொ…

சிவவாக்கியம் பாடல் 5 – ஓடிஓடி ஓடிஓடி

இந்த சடங்களான, உடல்கள் உருவாக காரணமான, விந்து ஓடி ஓடி நாதத்தில் உட்கலந்த சோ(தீ)யை , அதாவது விந்து நீரில், உயிர்கள், வேல் வடிவில், பாம்பு போன்று நீந்தி – நீந்தி நாதத்தில் உட்கலந்து நின்று , உருத்தரித்து உடல்களாகின்றது. அந்த சோதி…

திருக்குறளின் 133 அதிகாரங்கள்

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட துருவத்தின் தலை ஆட்டம் எனும் நிகழ்வு நடப்பதை குறிப்பது. இது சக்தி மையத்தின் பின் சுழற்சியால் ஏற்படுவது. வட துருவம் கிழக்கு மேற்காக தலையாட்டுவது போல் சுழலும். …

சிவவாக்கியம் பாடல் 283 – கொள்ளொணாது மெல்ளொணாது

இறைவனைப் பற்றி விளக்குங்கள் என கேட்டதற்கு , அதைப்பற்றி கூறும் பாடல் தான் இது. கொள்ளொனாது என்றால் ஏதாவது பெரிய பாத்திரத்திலோ , பெரிய இடத்திலேயோ எதிலும் அடைத்தாலும் கொள்ளாமல் இருப்பவன் அவன். அதை சாப்பிட்டு, சுவை பார்க்க முடியாத…

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு தான். 133.33 x 360 திதிகள் = 48,000 திதிகள். நம்முடைய 120 தசா ஆண்டுகள் எனும் கணக்கில் ஒரு தசா ஆண்டிற்கு 400 திதிகள். அல்லது 388.8 நாட்கள். 120 x 400 திதிகள் = 48000 தி…

நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.

நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை. நிலா தினமும் 12 திகிரி நகர்கிறது. அப்படி அது 12 திகிரி தினமும் நகர்ந்தால அது 30 நாட்களில் 360 திகிரி ஒரு முழு வட்டத்தை கடந்து இருக்க வேண்டும். ஆனால் அது 360…

இன்று சமநாள். 20/ 3 / 2024.

இன்று சமநாள். 20/ 3 / 2024. இன்று உலகம் முழுவதும் இரவு -12 மணி நேரம் பகல் 12 மணி நேரம் சமமாக இருக்கும். இன்று சூரியன் நிலநடுக் கோட்டில் உதித்து நிலநடுக் கோட்டில் மறையும். இந்த நிகழ்வை ஆங்கிலத்தில் equinox என்று கூறுவார்கள். …

சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
Introduction to SIDHAR IYAL

https://www.sidhariyal.org/wp-content/uploads/2024/03/Siddharyeal-Stellarium_14-March-2024_Rev-A.pdf