Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 81 – சோதி ஆதி

சோதி (சூரியன்) ஆதி ஆகி நின்று சுத்தமாக சூடாக உள்ள அந்த வெப்பம்தான்” போதியாத போதகம் (சொல்லித் தெரிவதில்லை) உருவாக்குவது. அந்த வெப்பம் இல்லாவிட்டால், நினைவுகள் அற்று, உணர்வுகள் இல்லாமல் போய்விடும். வான் வீதியில் , கிழக்கே எழுந்து ஓட…

சிவவாக்கியம் பாடல் 80 – பருகி ஓடி

ஆணவம், கன்மம், மாயை இவைதான் , உண்மையை அறிய விடாமல் தடுக்கும், மலங்கள். இந்தப் பாடலில் பருகி ஓடி உம்முள் , அதாவது, நாமாக கற்ற கல்வி, சூழ்நிலையால் பெற்ற அறிவு, மற்றவர்களால் நமக்கு தினிக்கப்பட்ட புத்தி, இவைதான் நம்முள் பருகி ஒடி வந்த …

சிவவாக்கியம் பாடல் 79 – பாடுகின்ற தும்பருக்கன்

சிவத்தை கண்டு அறிவித்த சிவனைத் தான் எப்படியெல்லாம், ஆராதனை செய்கிறார். பாடுகின்றதும், நம்முடன் இனைந்திருக்கும், அருக்கனும், (சூரியகலை) அங்கன், அனங்கன், (மன்மதன்) , அழகிய பழுதில்லாத கன்ம கூட்டம் வணங்கும் எங்கள் பரமனை, பேரின்பமான செம்பொ…

சிவவாக்கியம் பாடல் 78 – கான மற்ற

அடர்ந்த காட்டினுள், காற்று அடிக்கும் பொழுது, எழும் ஓசைதான் கானம். கானம் இல்லை என்றால் , வளி என்று அர்த்தம். காற்று இல்லை என்றால் , உருக்கம் ஏற்படும். அதனால் வெந்து எழுந்த நீர் என்றால் நீர் ஆவியாகி எழுந்து புழக்கத்தை ஏற்படுத்தும். அப்பொழுது…

சிவவாக்கியம் பாடல் 77 – மாடு கன்று

நாம் நமது தேவை, நமது மனைவி மைந்தர் என அவர்களின் தேவை, நம்மை சூழ்ந்துள்ள மக்களின் தேவை என்பதற்காக, மாட மாளிகை என்று இல்லாமல் , தேவைகளுக்கு மேல் செல்வம் சேர்த்து வாழ்ந்தாலும், நம் காலம் முடிந்த உடன், வயதாகி தான் காலம் முடியும் என்றில்ல…

சிவவாக்கியம் பாடல் 76 – ஒக்கவந்து மாதுடன்

அஃகனிந்து கொன்றை சூடும் அம்பலம், என்றால் சுழிமுனை, இதநாடி, பின்கல நாடி என ஃ போன்று மூன்று நாடிகள் சிரசில் உடலை சீராக வைத்துக் கொண்டு , அண்டத்தின் ஆற்றலுடன் இணைந்து உள்ளது. சுழுமுனை ஐம்புலன்களையும் அறிந்து கொண்டு அண்டத்துடன் இணைந்த…

சிவவாக்கியம் பாடல் 75 – மிக்கசெல்வன் நீ

நம் வாழ்வில் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளே, கனத்துக்கு கனம் இறந்தகாலம் ஆகி விடுகிறது. அடுத்த கனம் எதிர்காலம் நிகழ்காலமாகி இறந்தகாலம் ஆகி விடுகிறது. இறந்தகாலமும், எதிர்காலமும் வெறும் நினைவுகள் தான் . நிகழ்காலத்தை பார்ப்பதற்குள் இறந்த…

சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம்

நம்மை கவர்ந்த மண் கலம் ஏதாவது இருந்தால் அது உடைந்து விடாமல் இருக்க , அடுக்கி வைத்து உடையாமல் பார்த்துக் கொள்வார்கள். அதே போல் வெண்கலத்தில் ஏதாவது பாத்திரங்கள் இருந்தால், அது பாசம் பிடித்து நாறும் என்று , 6 மாதத்திற்கு ஒரு முறை விளக்கி…

சிவவாக்கியம் பாடல் 73 – மண்ணிலே பிறக்கவும்

இந்த பாடலில் இறைவனைப் பற்றி குறிப்பு தருகிறார். இந்த மண்ணில் பிறந்திட வைத்து, வழக்கத்திற்கு மாறான செய்திகளை உறைக்கச் செய்பவன். எண்ணிக்கையில் அடங்காத கோடி மனிதர்கள், இது எங்கள் கடவுள், அது உங்கள் கடவுள் என்று, என்னிக் கொண்டு இருக்கும் இற…

சிவவாக்கியம் பாடல் 72 – கருக்குழியில் ஆசையாய்

தமிழ் மரபில் பெண்களை , ஏழ கன்னிமார்களாகவும், சக்திகளாகவும், அம்மன்களாகவும், தெய்வங்களாகவும் , காம பார்வையின்றி, உடல் கொடுத்த தேவதைகளாக , மரியாதையுடனும், கன்னியத்துடனும், நடத்தினார்கள். நம் மரபில் எந்த இடத்திலும், ஜீபூம்பா வித்தைகள் …

சிவவாக்கியம் பாடல் 71 – திருவரங்கமும், பொருந்தி

கருப்பையில் நம் திரு உருவம் , உடலெடுக்க அரங்கேறும் இடம் திரு அரங்கம். அந்த திருவரங்கம் பொருந்தி என்புருக நோக்கிடீர்.அந்த திரு அரங்கத்தில் நடந்த நிகழ்வினால் கருத்தரித்து உருவரங்கம் ஆகும். உண்மையை நீர் அறியவில்லை. ஒவ்வொரு செல்லாக உருவெ…

சிவவாக்கியம் பாடல் 70 – அறிவிலே பிறந்திருந்த

மனிதர்களின் அறிவினால் பிறந்த ஆகமங்களை நன்றாக ஓதுகின்றீர்கள். ஆனால் திரியாகிய நம் தலை உச்சியில் மயங்கி இருக்கின்ற , நேர்மையான இறைவனை நீங்கள் அறியாதவராக இருக்கிறீர்கள். இது எப்படி இருக்கிறதென்றால், நம் வீடுகளில் உரியில் தயிர் இருக்க…