சிவவாக்கியம் பாடல் 68 – உருவும் அல்ல
இறைவனைப் பற்றிக் கூறுகிறார். அவர் உருவமல்ல, அப்படி என்றால் உருவம் இல்லாத வெளியாக அருவமாக இருப்பாரா என்றால் , வெளியும் அல்ல என்கிறார். எதையாவது பற்றி அல்லது ஊடுருவி , நிற்குமா என்றால் இல்லை என்கிறார். புணரும் வாசல் சொந்தமல்ல, மற்ற…
சிவவாக்கியம் பாடல் 67 – சிவாயம் என்ற அக்சரம்
சி-வெப்பம். வா – காற்று, யா- வெளி ம்- வெளியில் நிறைந்துள்ள -ம் எனும் ( நம் காதில் கேட்காத ஒலி) சத்தமில்லாத சத்தம் (high frequency). இந்த high freq மேலும் அதிகமாக ஆக, கண்களுக்குத் தெரியக்கூடிய , வண்ணங்களாக மாறும். இப்படி ஆதியா…
சிவவாக்கியம் பாடல் 66 – ஐம்பத்தொன்றில் அக்கரம்
ம் எனும் மந்திரம், அதிர்வாக , எண்ண அலைகளாகவும், இந்த உலகில் வாழும் உயிரணங்களின், அனைத்து , செய்திகளையும், அண்டம் பற்றிய அனைத்து செய்திகளையும் , உள்ளடக்கி , விண்ணில் பறந்து கொண்டுள்ளது. ஐம்பத்தொன்று என்பது 7வது சக்கரத்தைக் குறிப்பது. மூ…
சிவவாக்கியம் பாடல் 65 – இருக்க வேணும
நாம் இந்த பூமியில், எத்தனை நான் வாழ வேண்டும் என நினைத்தால், அதன்படி நம்மால் வாழ முடியுமா? நாம் பிறக்கும் போதே , நாம் இறந்து போகும்படி தான், நாம் படைக்கப் படுகிறோம். அந்த வயது வந்தால் இறந்து போய் விடுவோம். சுருக்கமற்ற தம்பிரான் ஆகிய …
சிவவாக்கியம் பாடல் 64 – மூல நாடி
நம் உடலே சாதாரணமாக, நோய்கள் இல்லாத சமயத்தில் ஒரு சூடு இருந்து கொண்டே இருக்கும். அதை விட கம்மி ஆனாலும் நோய் அதிகமானாலும் நோய். 37 டிகிரி செல்சியஸ் சூட்டில் நாம் எப்பொழுதும் சோதியாக இருப்போம். ஆனாலும் மூல நாடியில் முளைத்தெழும் சோ…
சிவவாக்கியம் பாடல் 63 – உழலும் வாசலுக்கிறங்கி
உழலும் வாசல் என்றால், நாம் மூக்கின் வழியாக , பிராண வாயுவை உள்ளே இழுக்கிறோம். அதை சோமன் என்று சொல்வார்கள். அந்த பிராண வாயு உள்ளே சென்று , அனைத்து செல்களிலும் , எரிந்து கரியமில வாயுவாக , சூடாக வெளிவரும் . அதை அருக்கன் என்று சொல்…
சிவவாக்கியம் பாடல் 62 – கண்டு நின்ற
நம் கண்ணால் காண்பதும் பொய் என்பது எதை குறித்து சொல்லப்படுகிறது, என்றால் , நமக்கு இறைவனின் மறைத்தல் எனும் தொழிலால் , மாயையாக காட்சிகள் இருக்கும். உதாரணமாக. தினமும் சூரியன் உதிப்பதும், நகர்ந்து மேற்கே மறைவது போல் தோன்றும். ஆனால் அது உ…
சிவவாக்கியம் பாடல் 61 – கழுத்தையும் நிமிர்த்தி
இப்பொழது மட்டுமல்ல , 1200 வருடங்களுக்கு முன்னரே , இறைவனை அடைய பயிற்சியும் முயற்சியும் என ஆரம்பித்து விட்டார்கள். அதைத்தான் தியானம் , மூச்சுப்பயிற்சி என்ற பெயரில் கழுத்தை நிமிர்த்தியும், கண்ணை மேல் நோக்கி விழித்து என முயற்சி செய்து ,…
சிவவாக்கியம் பாடல் 61 – கருவிருந்த வாசலால்
குருத்து என்றால் முளைத்து வெளிவருவது. தலை உச்சியில், குரு குருவென்று , ஒரு உணர்வு தோன்றுவதைத்தான், குருவிருந்து அதாவது உச்சியிலிருந்து, நம் சிந்தைக்கு , சொல்லும் வார்த்தைகளை குறித்து நோக்கி அதன் வழி நடந்தீர்கள் என்றால், உருவிலங்க…
சிவவாக்கியம் பாடல் 60 – மையடர்ந்த கண்ணினால்
இப்பொழுதும், சித்தர்கள் என்றால், இல்லறத்தை ஏற்கமாட்டார்கள், என்ற தவறான, கருத்து இருக்கிறது. ஆனால் இந்த பாடலில், மையடர்ந்த கண்ணினால் மயங்கிடும், மயக்கம் என்பது, இறைவனால் உருவாக்கப்பட்டது. அதைக் கடந்து எப்படி , அல்லல் அற்று இருப்பது என்பதையு…
சிவவாக்கியம் பாடல் 59 – அண்டம் நீ
சுற்றம் சூழ ஆசிர்வதித்து, திருமணம் நடத்தி வைத்து, ஒரு உயிர் உள்ள உடலை படைக்கப் போகிறோம், என தெரியாமலேயே, ஆண் பெண் இனையும், நேர்மை , கூர்மை என்ன கூர்மையே ! என ஆச்சரியப்படுகிறார். அண்டம் நீ , அகண்டம் நீ, ஆதி மூலமும் நீயே என கொண்ட…
சிவவாக்கியம் பாடல் 58 – அறத்திறங்களுக்கும் நீ
முருகன் உருவாக்கிய அறம் சார்ந்த வாழ்வியல், வாழ்வதற்கு, ஒரு திறன் வேண்டும். அந்த திறன் ஆக இருப்பவன் அவன். அண்டமாக இருப்பவனும் அவனே. 64 கலைகளை உருவாக்கி , ஒவ்வொரு கலைகளிலும் , நுட்பமாக திறனை வளர்த்து , அந்த திறமையின் திறனாக இருப்ப…