சிவவாக்கியம் பாடல் 57 – போதடா வெழுந்ததும்
விரா என்றால் , அர்த்தம் இல்லாத சத்தம் (noise). அந்த அர்த்தமில்லாத சத்தமான ராம ராம எனும் நாமத்தை ஓதும் உன் உடல் உருவாக காரணமான, மந்திரமான ஐந்து எழுத்தையும், மூன்று எழுத்தையும், இவையெல்லாம் ஒன்றினைந்து உருவான அக்கரத்தை அறிந்து கொள்ளாம…
சிவவாக்கியம் பாடல் 56 – உற்ற நூல்கள்
எண்ணம் போல் வாழ்க்கை, என்பதுதான் உண்மை. அதுதான் நம் அனைவருக்கும், நடந்து கொண்டுள்ளது. ஆனால், நம்முள் ஆழ்ந்து நம் எண்ணங்களை வடிவமைக்காமல், அடுத்தவரின் எண்ணங்களுக்கு வேலை செய்து கொண்டுள்ளோம். நம்முள் நம் வாழ்க்கைக்குத் தேவையான செய்திகள், நூல்கள்,…
சிவவாக்கியம் பாடல் 55 – எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும்
விதையின் உள்ளே , அந்த விதை முளைத்து, பெரிய மரமாக மாறி, அது விதை உண்டு பண்ணக் கூடிய அனைத்து செய்திகளையும் உள் அடக்கிய முக்தி அதனுள் உள்ளது. அதேபோல் தான் , எந்த உயிர்களும் , விளையக் கூடிய வித்தின் உள்ளே, அந்த உயிரின் அனைத்து செய்…
சிவவாக்கியம் பாடல் 54 – தில்லை நாயகன்
சிவன், முருகன், கிருட்டிணன், திருமால் போன்றோர் நம்முடன் வாழ்ந்து , நமக்கு இயற்கையின் அறிவை நம்மோடு வாழ்ந்து, சொல்லிக்கொடுத்த கடவுளர்கள். ஆனால் இறைவன் என்பவன் நம் உடலில் அதாவது தில்லையில் தங்கி இருப்பவன். நாம் ,நம்முடன் இருக்கும், அவனை அற…
சிவவாக்கியம் பாடல் 53 – நாழி அப்பும்
நமக்கு இயற்கையையும், விண்ணில் தெரியும், கோள்களையும், நமது சூரிய குடும்பத்தையும், நம் பால்வெளியின், மையப்பகுதியான, சிவத்தையும், 20,000 வருடங்களுக்கு முன்பே அடையாளம் காட்டி , சொன்னதால், அவருக்கு சிவன் என்றும், ஆதிநாதன் என்றும், ஈசன் …
சிவவாக்கியம் பாடல் 52 – இடது கண்கள்
ஓரியன் Constellation யாரெல்லாம் , வானத்தில் பார்த்துள்ளீர்களோ, அவர்களுக்குப் புரியும், அதில், திருவாதிரை நல் சித்திரமும், மிருகசீரிசம் எனும் மான் தலை நல்சித்திரமும் , அந்த உலக்கை (மூன்று விண்மீன்கள் வரிசையாக சொலிக்கும்) மீண்களுக்கு …
சிவவாக்கியம் பாடல் 51 – ஆடு காட்டி
ஐம்புலன்களையும், நம் சித்தர்கள், யானைக்கு ஒப்பிடுவார்கள். அந்தப் புலன்கள் , குட்டி யானைகள் போல் அமைதியாகவும் இருக்கும், மதம் கொண்ட யானைகள் போலவும், என்ன செய்கிறோம் என தெரியாமல், நாசங்களை ஏற்படுத்தி விடும். கோடு என்றால் மலை உச்சி. அதேபோ…
சிவவாக்கியம் பாடல் 51 – கை வடங்கள்
கர்மயோகம், செய்கிறேன் என்று , செய்து செய்து, கைகள் மரத்துப் போனதைப் பார்த்து , கண்சிமிட்டி, இன்னும், இறைவனை காணாமல் நிற்கிறீர் , இறைவன் எங்கே இருக்கிறான், என்று , இங்கே, அங்கே என தேடி அலைந்து, எண்ணி எண்ணி பார்க்கிறீர், ஆனால் நம்முள்ளே …
சிவவாக்கியம் பாடல் 50 – சொற்குருக்களானதும் சோதிமேனியானதும்
குரு குலம் என்பது இந்த 1500 வருடங்களாகத்தான். அதற்கு முன்னரெல்லாம், ஆசான் பள்ளிகள் தான் . பள்ளி என்பதை தூங்கும் இடமாக , சினிமாக்களிலும், நாடகங்களிலும், சித்தரித்து , நம்ப வைக்க , தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். ஆக குருகுலங்கள் என ஆரம்பி…
சிவவாக்கியம் பாடல் 49 – தூமை, தூமை
ஆமை போல முழுகி வந்து , அனேக வேதம், ஓதுரீர் என்ற வரிகளில், அவர் வரலாறு சொல்கிறார். தன்வந்திரி, பரசுராமன் போன்றவர்கள் ஆமை போல கடலில் மூழ்கி, பாலைவனங்களில் , இருந்து வந்து, நம் வளமான பகுதியை, பிடிப்பதற்காக, உடுப்பி வழியாக வந்து…
சிவவாக்கியம் பாடல் 48 – தரையினிற் கிடந்த
ஈசானி மூலை என்றால் வடகிழக்கு மூலையைத்தான் குறிப்பிடுவார்கள். வடகிழக்கு மூலையில் அப்படி என்ன மகத்துவம்.? magnetic north வடகிழக்கு மூலையில்தான் இருக்கிறது. True north என்பது வடக்கு . நம் சித்தர்களுக்கு காந்தம் கட்டுப் படுத்தும் ஆற்…
சிவவாக்கியம் பாடல் 47 – கறந்த பால்
இந்த உடலைத் தான் நான், என்று கொண்டுள்ளோம். இந்த உடல் இறந்து விட்டால் மீண்டும் பிறப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதற்கு வெவ்வேறு உதாரணங்கள் கொடுக்கிறார். உடலில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் உடல் புகா என்கிறார்.