சிவவாக்கியம் பாடல் 46 – சாதி ஆவது ஏதடா?
பூத வாசல் ஒன்றலோ ? , பூதம் ஐந்தும் ஒன்றலோ? என்றால் புரிந்து கொள்ள வேண்டும். பெருவெடியில், அதாவது சத்தம் , அதில் இருந்து தோன்றுவது தான் வெளி, காலம் மற்ற பூதங்களான , காற்றும் வெடியின் Pressure -ஆல் தோன்றுவது தான். காற்று வேகமாக பர…
திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
கற்றதினால் ஆய பயன் என் கொள், வால் அறிவன், நாற்றான் தொழாஅர் எனின். என்பதன் பொருள், விந்துவில் உள்ள நகரக்கூடிய, வேல் வடிவில் உள்ள உயிர்கள், வால் போல வளைந்து கரு முட்டையில் நாட்டு வதற்கு முன், அதாவது விந்துவாக உருவாவதற்கு முன வி…
சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் அற்று
சித்தம் அற்று என்றால், சித்தம் என்றால் என்ன? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சித்தம் என்றால் நம் உடல் உள் உறுப்புகளின் இயக்கம், நம் கட்டுப்பாட்டில் இல்லை. அதைப்பற்றிய அறிவு, இந்த பேரண்டத்தின் இயக்கங்களின் அறிவும் சித்தம் தான். இப்படி இறைவனா…
சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் ஏது?
சித்தர் என கூறிக்கொண்டு இருக்கும் , சித்தரைப் பார்த்து கேட்கிறார். சித்தம் என்றால் என்ன? அது எது? சிந்தை என்றால் என்ன? சீவன் என்றால் என்ன? சக்தி என்பது எது? சம்பு என்றால் சிறு இலைகளைக் கொண்ட ஒரு விளையும் தாவரம். நம் உடல் விளைவைத் தான் சம்…
சிவவாக்கியம் பாடல் 43 – அம்பலத்தை அம்பு
அம்பலம் மற்றும் செம்பொன் அம்பலம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு. அம்பலம் என்றால் பேரம்பலம் , அதாவது இந்த பரந்த அண்ட வெளி. சிற்றம்பலம் என்றால் நம் தலைக்குள் இருக்கும் வெளி. அந்த சிற்றம்பலத்தைத்தான் இங்கே செம்பொன் அம்பலம் என்கிறார். இந்த பேரம்பலத்தை ச…
சிவவாக்கியம் பாடல் 42 – பிறப்பதற்கு முன்னெலாய்
நாம் பிறப்பதற்கு முன் எங்கே இருந்தோம். இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து, இறந்த பின் எங்கே இருக்கிறோம்? இதைப் பற்றி உங்களிடம் குறிப்பு இருக்கிறதா? என வேதம் ஓதுபவர்களையும், ஆன்மீகம் , என மக்களை ஏமாற்றுபவர்களையும் பார்த்து கேள்விகள் எழுப்புகிற…
சிவவாக்கியம் பாடல் 41 – ஓதுகின்ற வேதம் எச்சில்
ஓதுகின்ற வேதம் எச்சில், உள்ள மந்திரங்கள் , அனைத்தும் எச்சில் தான் என்கிறார், அதே போல், நாம் அடுத்தவர்களுக்கு போதிக்கும் , கருத்துக்கள் அனைத்தும் எச்சில், நம் உடலில் உள்ள ஏழ சக்கரங்களும் எச்சில், நம் தேகம் உருவாக காரணமான, கருமுட்டையும், விந்த…
சிவவாக்கியம் பாடல் 40 – வாயிலே குடித்த நீரை
அவர்கள் வேதம், என்று ஓதுவது பொய்களாக இருப்பதை அறிந்து, அதை எள்ளிநகையாடுகிறார். அதற்காகத் தான், வாயில் குடித்த நீரை வெளியே துப்பினால், எச்சில் என்று சொல்கிறீர்களே, வேதம், ஓதுகிறோம் என்று வாயில் குதப்பி சொல்வதை என்ன வென்று சொல்வீர்க…
சிவவாக்கியம் பாடல் 39 – பறைச்சி ஆவது ஏதடா?
நம் தமிழ் குடிகளிலும், குலங்களிலும், என்றுமே ஏற்ற தாழ்வுகள் இருந்ததில்லை. இந்த 1500 வருடங்களாக பிராமணர்களால், உருவாக்கப்பட்ட ஏற்ற தாழ்வுகள் அவர் காலத்திலும் இருந்திருக்கிறது. அதைத்தான் அவர் , மனிதர்களின் சதைகளிலும், எலும்புகளிலும், ஏ…
சிவவாக்கியம் பாடல் 38 – இருக்க நாலு
இருக்க என்றால் , வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் , என்பதற்கு நான்கு வேதங்களை பொய்யாக உருவாக்கியும், எழுத்துக்களால் பொய்யாக அதை உருவாக்கி , ஓதினாலும், வெருக் வெருக் என்று திருநீறை நெற்றியில் பூசிக் கொண்டாலும், அதை மந்திரங்கள் என்று ப…
சிவவாக்கியம் பாடல் 37 – பூசை பூசை
நம்முடைய சித்தர் பாட்டுக்கள் , அனைத்துமே , பேச்சு வழக்கில், உள்ள சொற்களை வைத்துத் தான் பாடி இருப்பார்கள். தமிழக்கு மட்டும்தான், பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என இரு வகையான நடைமுறை உள்ளது. அப்படி பேச்சு வழக்குகளில் உள்ள சொற்கள், தமிழர்…
சிவவாக்கியம் பாடல் 36 – கோயிலாவது ஏதடா?
நமது 5 புலன்களால், நாம் எதை உணர்ந்தாலும், அதை உணரக் கூடிய , நான் எனப்படுவது எது ?என்பதை புரிந்து கொள்வது தான் மிகவும் முக்கியம். ஏனென்றால் நாக்கின் மூலம் சுவை அறிகிறோம். ஆனால் அந்த நாக்குக்கு அதன் சுவை தெரியாது. அந்த சுவையை தகவ…