Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 165 – நாலொடாறு பத்து
165. நாலொடாறு பத்து மேல், நாலும் மூன்றும் இட்டபின், மேலும் பத்தும் ஆறுடன் , மேவி அண்ட தொன்றுமே! கூவி அஞ்செழுத்துலே, குரு விருந்து கூறிடில் தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே!
ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?

ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?. அனைவரும் சொல்லும் ஒரே காரணம்- ஏப்ரல் – 14 – ல் சூரியன் மீன ராசியில் இருந்து மேச ராசிக்கு வருவதால் அன்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகிறோம். ஏப்ரல் – 14-ல் சித்திரை…

அயனாம்சம் என்றால் என்ன?

அயனாம்சம் என்றால் என்ன? சக்தி மைய பின் சுழற்சி தான் அயனாம்சம். சக்தி மைய பின் சுழற்சியை குறிப்பது தான் நம் கோவிலின் கருவறைகள். சக்திமையம் தான் கருமையம். அண்டத்தில் 8 வகையான சக்திகள் உள்ளன. அவை எதுவும் கண்ணுக்கு புலப்படாது. ஆனால்…

சாயனம் / நிராயனம் என்றால் என்ன?

சாயனம் என்றால் என்ன?. சாயனம் என்றால் கோயில்களில் உள்ள கொடி மரத்தின் பின்னே சம நாளில் குறித்த நிழலில் உட்கார்ந்து மாலை கிழக்கு தொடு வானை கவனித்தால் , 24 திகிரி சாய்ந்த ராசிகள் , நல் சித்திரங்கள் அடங்கிய வட்டப் பாதை , கொடி மரத்தை வ…

சிவவாக்கியம் பாடல் 164 – சதுரம் நாலு
164. சதுரம் நாலு மறையும் இட்டு, தான தங்கி மூன்றுமே!.. எதிரான வாயுவாறு என்னும் வட்ட மேவியே. உதிரந்தான் மறைகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்| கதிரதான காயத்தில் கலந்தெழுந்த நாதமே!
அங்கோர்வாட் கோயில்.
அங்கோர்வாட் கோயில்.
திருப் போரூர் முருகன் கோயில்.
திருப் போரூர் முருகன் கோயில்.
நெல் தேக்கி வைக்கும் முறை

*இதுதான் நமது முந்தைய பாரம்பரிய நெல் தேக்கி வைக்கும் முறை.இப்படி வைக்கும் போது இது எத்தனை வருடமானாலும் சுமார் மூன்று நான்கு ஐந்து வருடம் வரை ஒன்றும் செய்யாது முளைக்காது.* *இதனை வெளியில் எடுத்து லேசாக காயவைத்து திரும்பவும் …

சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்
162. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்ற தேயுவில். உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது அப்புவில். அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்ற வாயுவில் திருக்கருத்துக் கொண்டத சிவாயம் என்று கூறுமே !.
சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்
161. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்றது எவ்விடம்.? உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது எவ்விடம்.? அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்? திருக்கருத்துக் கொண்டதோ? சிவாயம் என்று கூறுவீர்.
சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற
160. நெற்றியில் இயங்குகின்ற நீளமாம் விளக்கினை, உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியை, பக்தியில் தொடர்ந்தவர், பரமபதம் அதானவர், அத்தலத்தில் இருந்த பேர்கள், அவர் எனக்கு நாதனே !
சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு
159. நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம் ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர் வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.