Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 22 – சங்கு இரண்டு

சங்கு இரண்டு என்றால் – நம் நுரையீரல் இரண்டு இருப்பதைத்தான், குறிக்கிறார். தாரை என்றால் நம் வயிறு என்று பொருள். தாரை என்றால் வெற்றி விழாக்களில் ஊதப்படும் ஒரு ஊதுகுழல் கருவி. அதை ஊத வயிற்றில் இருந்துதான் காற்று பிடித்து ஊத முடியும். …

சிவவாக்கியம் பாடல் 21 – சாமம், நாலு

நம் முன்னோர்கள் நம் தமிழ் நாட்டிற்குப் பொருந்தக்கூடியதாக, ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக , பிரித்திருந்தார்கள். அதாவது காலை, மதியம், ஏற்பாடு, மாலை, சாமம், வைகறை. ஒவ்வொரு பொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது. காலை 6 மணியிலிருந்து…

சிவவாக்கியம் பாடல் 20 – அஞ்சு மூணு

ஓம் – அ உ ம் எனும் 3 எழுத்துக்களும். நமசிவாய எனும் 5 எழுத்துக்களும் மொத்தம் 8 எழுத்துக்களும் அனாதியான மந்திரம் என்று சொல்லுகிறார். இதைப் புரிந்து கொள்ள, அண்டத்தையும், இந்த உடலைப் பற்றிய அறிவும் வேண்டும் . அதைத்தான் சுருக்கமாக ஓம் நமசிவ…

சிவவாக்கியம் பாடல் 19 – அஞ்சு மூணு

ஓம் – அ உ ம் எனும் 3 எழுத்துக்களும். நமசிவாய எனும் 5 எழுத்துக்களும் மொத்தம் 8 எழுத்துக்களும் அனாதியான மந்திரம் என்று சொல்லுகிறார். இதைப் புரிந்து கொள்ள, அண்டத்தையும், இந்த உடலைப் பற்றிய அறிவும் வேண்டும் . அதைத்தான் சுருக்கமாக ஓம் நமசிவ…

சிவவாக்கியம் பாடல் 18 – வித்தில்லாத சம்பிரதாயம்

வித்து இல்லாமல் முளைக்கும், எந்த வித சம்பிரதாயங்களும், இந்த பூமியிலோ, மற்றும் இந்த விரிந்த அண்டத்திலோ, எங்கும் இல்லை. தச்சு வேலை செய்யாமல் எந்த , மாளிகையும் கட்ட இயலாது. ஆனால் நம்முடைய இந்த அழகான உடல் , யாரும் தச்சு வேலை செய்யாமல், …

சிவவாக்கியம் பாடல் 17 – நாலுவேதம் ஓதுவீர்

ஆலமரத்தின் விதையில் , அது வளர்ந்து, பரந்து, விரிந்து , மலர்ந்து, காய் கணி உருவாகி, மீண்டும் பட்டுப் போவது வரை உள்ள அத்தனை ரகசியத்தையும் உள் அடக்கி சிறு விதையாக காட்சி அளிப்பது போல், இந்த பரந்த , பேரண்டத்தின், அத்தனை தன்மைகளையும் ,…

சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம்

நம்மை படைத்து காத்து வரும் இறைவனை , எங்கே என கேட்டால், அவர் இருப்பது தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் , சோம்பேறிகள். பாரும் என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்தப் பாரும் , விண் எங்கும் பரந்து இருக்கும் , அப் பரந்த பராபரம். அதை தேட…

சிவவாக்கியம் பாடல் 14 – சாத்திரங்கள், ஓதுகின்ற

சாத்திரங்களும், சம்பிரதாயங்களையும் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! (பட்டர் என்றால் வெண்ணெய்) வெண்ணெய் தின்று உப்பிய பிராமிணர்களைத்தான் அப்படி சொல்வார்கள். அவர்களைப் பார்த்து , நீங்கள் ஓதும் வேதங்கள். சாகும் நேரம் , வந்த போது , உதவுமோ? என கேட்கிற…

சிவவாக்கியம் பாடல் 13 – நானதேது நீயதேது Homepage>Blog>

நான் என்பது ஏது? நீ என்பது எது? உனக்கும் எனக்கும் இடையே நின்ற அது ஏதடா? கோன் என்றால் அரசன், அது எது? குரு எனும் அது எது? என தெரியாமல் குழம்பும் குலாமரே? உலகமெல்லாம் ஆனது ஏதால், எப்படி அது அழிவது, அப்புறத்தில் அப்பரம். ஈனமான…

சிவவாக்கியம் பாடல் 12 – கதாவு பஞ்ச

பாவங்களும். பஞ்சமா பாதகங்கள் எதை செய்தாலும் , அதன் கர்மாவை அண்ட விடாமல் செய்யும் மந்திரம் எது? என்றால் ராம, ராம எனும் மந்திரம் தான். எனவும் அந்த ஓம் நமசிவாய எனும் மந்திரம் இல்லை என்றும் அந்த மந்திரம் எது என்றால் ராம ராம எனும் நாமத்தை வை…

சிவவாக்கியம் பாடல் 11 – அந்தி, மாலை

அந்தி (காலை ) , மாலை , உச்சி ( மதியம்) மூன்று வேலைகளிலும், குளித்து விட்டு, சந்தி வேளைகளில் செய்யும், தர்பணங்களும், தவங்களும், செபங்களும், ஞானம் வேண்டி சிந்தைக்குள் துழாவுபவர்கள் தினம் செபிக்கும் மந்திரம் எது வென்றால் , ராம, ராம, ர…

சிவவாக்கியம் பாடல் 10 – மண்ணும் நீ

மண்ணும் நீ , விண்ணும் நீ , மரி கடல்கள் ஏழும் நீ. 0 என்ற ஒன்றுமில்லாததில், காலியானதில், தானாக தோன்றியதுதான் வெடிப்பு (இறை) . அந்த பெருவெடிப்பில உண்டானது தான் சிவம் (கண்ணில் காணும் அனைத்துப் பொருட்களும்,), சக்தி . வெடிப்பில் ஒன்றி …