Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே

தென்னை மரத்தில், தேங்காய் ஆவதற்காக, இளநீர் , அந்தக் காய்க்குள், புகுந்த காரணங்கள் போல், அந்த ஐய்யன், அதாவது இறைவன், என் உள்ளம் , புகுந்து கோயில் கொண்டு விட்டான். இங்கே, “என் உள்ளத்தில் தான் கோயில் கொண்டு விட்டான்” என்று கூறுகிறார். “என் உடல…

சிவவாக்கியம் பாடல் 33 – வாட்டில்லாத பரமனை

இதுதான் வடிவம் என்று இல்லாமல், எங்கும் பரந்து இருக்கும், பரமனை, எல்லை இல்லாமல் விரிந்து நிற்கும் அந்த பரந்த லோக நாதனை (தலைவனை) , எங்கயாவது , நின்று, எதிலாவது நாட்டத்துடன் , விருப்பு வெறுப்பு இல்லாத, நாட்டிலாத நாதனை, மதயானை வெற…

சிவவாக்கியம் பாடல் 32 – நெருப்பை மூட்டி

இறைவனை உணர்ந்து, அவன் பாதங்களைப் பற்றி , அவனைப் பற்றி , தன் சந்ததிகளுக்குக் கடத்த சில செயல் முறை வடிவங்களை, உருவாக்கி, அதன்மூலம் இறைவனை குழந்தை பருவத்தினர்க்கு உணர்த்த முயற்சித்தார்கள். அதையே சிலர் சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாக்கி …

சிவவாக்கியம் பாடல் 31 – அண்டர் கோன்

இதுவரை 30 பாட்டுக்களைப் பார்த்து விட்டோம். 30-வது பாட்டில் , பண்டு நான், பறித்தெறிந்த பண்மலர்கள் எத்தனை? என்ற வரிகளில் பண்டு என்றால் பண்டம் ஆகிய பொருள். அதாவது அருவமாக இருந்த நான் உருவமாக அதாவது பண்டமாகிய , நான் என்று அர்த்தம். இறைவ…

சிவவாக்கியம் பாடல் 30 – பண்டு நான்

பிறந்து , வளர்ந்து, பெரியவர்களாகி, நாம் ஏன் பிறந்தேரம், என இறைவனைத் தேடி சென்றபொழுது, இப்பொழுது உள்ள பழக்கங்களின் படி ,மலர்களும், பழங்களும் , பறித்து எத்தனை பூசைகளை செய்தேன். இந்தப் பாழ் ஆன வெளியிலே, நான் வார்த்தைகளாக, செபித்து வ…

சிவவாக்கியம் பாடல் 29 – அண்ணலே அனாதியே

தாயின் கருவறையில் , கருமுட்டையாகவும், தகப்பனின் விறை அறையில் , சுக்கிலமாகவும், இருக்கும் வரை , அது ஆணாகவும், பெண்ணாகவும் , பிரிக்க முடியாது. அது உயிர் . பெண்ணும், ஆணும் ஒன்றலோ? பிறப்பதற்கு முன்னெலாம். ஆனால் கருவறைக்கு , கண்ணின்…

சிவவாக்கியம் பாடல் 28 – ஓடமுள்ள போதெல்லாம்

இந்த உடல் எனும் ஓடம் உள்ள போது தான், நாம் இந்த உலகில் அனைத்தையும் அனுபவித்து, ஓடி உலாவ முடியும். இந்த உடல் இருக்கும் வரைதான், இந்த அண்டத்தையும், இந்த நம் உடல் அமைப்பையும், உணர்ந்து, இறைவனையும், அறிந்து நம் பிறப்பில்லா, இறப்பில்லா, சித்த…

சிவவாக்கியம் பாடல் 27 – வீடெடுத்து வேள்வி

பெரிய வீடுகள் கட்டி முடித்து, வேள்விகள் செய்து, இந்த உடல் (மெய்) கொண்டவர்களோடு பொய்யுமாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மாடு, மக்கள், மனைவி, குழந்தைகள், சுற்றம் சூழ வாழ்ந்து , வரும்போது, நாடு பெற்ற நடுவன் என்றால் யமன் வந்து அழைக்கும் ப…

சிவவாக்கியம் பாடல் 26 – நீள வீடு

இறைவன் உயிர்களைப் படைத்து , அதில் மாயை எனும் ஒன்றையும் சேர்த்து உயிர்களுக்கு கொடுத்ததால் தான், உலகம் இவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருந்தால், உலகம் ., இவ்வளவு விறு விறுப்பாக , இயங்காது. அவரவர்கள், நாம்…

சிவவாக்கியம் பாடல் 25 – அஞ்சும், அஞ்சும்

சத்தம் அதாவது ஒலி என்பதை மணி (Bell ) என்று தான் சொல்வோம். அதாவது மணி அடித்தால் சோறு. அதேபோல் மணி(time) என்றுதான் காலத்திற்கும் சொல்வோம். (மணிப்பூரகம்.) அந்த நாதம் உருவான பின் தான் காலம் தோன்றியது. அதிலிருந்துதான், வெளி, காற்று,…

சிவவாக்கியம் பாடல் 24 – அஞ்செழுத்திலே பிறந்து

வெளி ய , காற்று வா, வெப்பம் சி , நீர் ம , நிலம் ந , எனும் ஐம்பூதங்களைக் கொண்டு பிறந்து, இந்த ஐம்பூதங்களில் வளர்ந்து, இந்த ஐந்தெழுத்தை அர்த்தம் புரியாமல் ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். நாதன் என்றாலே சப்தத்தை அறிந்தவன், படைத்தவன் எனும் பொருள்…

சிவவாக்கியம் பாடல் 23 – தங்கம் ஒன்று

தங்கத்தை உருக்கி, வெவ்வேறு உருவங்கள் செய்ய முடியும். வெவ்வேறு உருவங்களாக இருந்தாலும், அது தங்கத்தால், செய்யப்பட்ட தன்மை போல , நமது உடல்கள் வெவ்வேறு உருவங்களாக இயங்கிக் கொண்டு இருந்தாலும், அது செய்யப்பட்டது , என்னவோ , இந்த ஐம்பூதங்களால்…