Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 138 – அம்மை அப்பன்
138. அம்மை அப்பன் அப்பு நீ அறிந்ததே அறிகிலீர். அம்மை அப்பன் அப்பு நீ அரி அயன் அரனுமாய், அம்மை அப்பன் அப்பு நீ ஆதி ஆதி ஆன பின். அம்மை அப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனதே.
சிவவாக்கியம் பாடல் 137 – நாலிரண்டு மண்டலத்துள்

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன், நாலிரண்டு மண்டலம்-4 x 2 = 8 மண்டலத்தில் நாதன் நின்றது எவ்விடம் என்கிறார். கால் என்றால் காற்று, உள் செல்லும் காற்று (சோமன்) குளிர்ச்சியாகவும், வெளி செல்லும் காற்று சூடாகவும் (அருக்கன்), கண் என்றால் …

சிவவாக்கியம் பாடல் 136 – எட்டு மண்டலத்துலே!

எட்டு மண்டலம் என்றால் 1. நட்சச்திர மண்டலம். 2. சூரிய மண்டலம். 3. சந்திர மண்டலம். 4. வளிமண்டலம். 5. காற்று மண்டலம். 6. வெப்ப மண்டலம். 7. நீர் மண்டலம். 8. புவி மண்டலம். இப்படி 8 மண்டலங்களில் இரண்டு மண்டலம் வளைத்து என்றால், சூரி…

சிவவாக்கியம் பாடல் 135 – காலை மாலை

மாலை காலையாய் சிவந்த மாயமேது செப்பிடீர் என்றால், சூரியன் மாலையில் மறையும் முன் சிவந்தும், காலையில் உதயமாகும் போதும் சிவந்தும் காணப்படும். அது எதனால். பூமியின் விட்டம் 12,756 கி.மீ . ஆரம் 6,378 K.M. நாம் காலை சூரிய உதயத்தின் போ…

சிவவாக்கியம் பாடல் 134 – நூறு கோடி

நம் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247. அதில் உயிர் மெய் எழுத்துக்கள் 6 x 6 x 6 =216. அது தான் ஆறும் ஆறும் ஆறுமாய். அகத்தில் ஓர் எழுத்துமாய் என்றால் ஆயுத எழுத்து. நம் சூரிய குடும்பத்தில் மூன்று இணை சூரியன்களால் தான் சக்தி மையமாகி , நம் ச…

சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்

இறைவனை அடைய நம் சித்தர்கள் , ஓதிய வேதங்களும், சிறந்த ஆகமங்களும், நடுகல் வைத்து வழிபட்ட காரணங்களும், அவர்கள் இயற்றிய மெய்மை நூல்களும், புலன்களை அடக்கி கட்டி வைத்த போதகமும், சொல்லித் தந்த வித்தைகளும் பெட்டதாய் (தேவையற்றதாய்) முடிந்ததே ப…

சிவவாக்கியம் பாடல் 132 – வேனும் வேனும்

இறைவனை அடைய வேண்டி வேனும் வேனும் என்று வீண் உழன்று தேடுவீர், அவனை அடைய வேண்டித் தேடினாலும் அவன் உன் உள் இருப்பதை அறியாமல் தேடுவதாகத்தான் அர்த்தம். அவனைத் தேடும் வேட்கையைத் துறந்தபின், அவனை விரைந்து காணலாம் என்கிறார். அவனைத் தேடுவத…

சிவவாக்கியம் பாடல் 131 – தூமை அற்று

திருமணம் ஆகும். வரை மாதம் மாதம் தூமைதான், திருமணமான ஆண் பெண் இனைதலினால் , ஆணிடம் இருந்த சுதீபம் , பெண்ணின் கருமுட்டையை தைத்து நின்றதால் தூமை நின்றது என்கிறார். சுதீபம் என்றால் காற்று, வெளி, வெப்பம் மூன்றும் இணைந்து உருவான கலவை த…

சிவவாக்கியம் பாடல் 130 – மாதம் மாதம்

கருவாகாத, கருமுட்டையைத் தான் தூமை (தீட்டு) என்பார்கள். மாதம் மாதம் கருமுட்டை விளைவு உண்டாகாவிட்டால், அது வெளியேறி புது முட்டை தயாராகும். அந்த மாதம் மறந்து மாத மற்று நின்று 10 மாதம் , குழந்தையாக ரூபமாகி வளர்ந்து நற்குலங்களாக வ…

சிவவாக்கியம் பாடல் 129 – சத்தம் வந்த

வானில் இடி இடித்து மழை பெய்வதைத் தான், சத்தம் வந்த வெளியிலே , சலம் இருந்து வந்ததும் என்கிறார். இறைவனை அடைய தினமும் குளித்து பூஜை சடங்குகள் என செய்வதற்கு சுத்தமாக நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே என்கிறார் . சுத்தம் என்றால் என்ன? கெட்ட…

சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை

பெண்களின் கருவரையில் ஒவ்வொரு 27 நாட்களுக்குள் கருவாகாவிட்டால், அது வெளியேறும், மீண்டும் வேறு கருமுட்டை தயாராகும். வெளியேறும் நாட்களில் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதை விடுத்து அதை தீட்டு என தனிமை படுத்துவது . குழந்தை பிறந்த பொழுத…

சிவவாக்கியம் பாடல் 127 – எங்கள் தேவர்

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ? காற்று, வெளி, வெப்பம் இதைத் தான் தேவர்கள் என்றால் எனக்கு வேறு காற்று வெப்பம் வெளியா? உனக்கு வேறா? எல்லாம் ஒன்று தான். கடவுளர்கள் என்றால் வெவ்வேறு கால கட்டங்களில் அதை அறிந்து நமக்கு எடுத்துரைத்த…