எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ , அது போல் சூரியனைச் சுற்றி பூமி ஒரு ஒழங்கில் வலம் வருகிறது . நிலாவும் பூமியும் ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது. 360 திகிரி வானத்தை , நிலா 27 நாளிலும், பூமியை 29.5 நாட்களிலும் சுற்றி வருகிறது. பூமி சூரியனைச் சுற்றி வர 360° வானத்தை 365. 25 நாட்கள் ஆகிறது. ஏன் என்றால் பூமியும் , சூரியனும் எதிரெதிர் திசையில் சுற்றுவதால் . அதே போல் சூரியனும், சக்தி மைய பின் சுழற்சியும், எதிர் திசையில் சுற்றுகிறது. பூமி கிழக்கு மேற்காக சுற்றுகிறது. நிலாவும் கிழக்கு மேற்காக சுற்றுகிறது. ஆனால் சூரியன், மேற்கு கிழக்காக , பூமிக்கு எதிராக சுற்றுகிறது. சக்தி மையமும், பூமி சுற்றுவது போல் கிழக்கு மேற்காக சுற்றுகிறது. சக்தி மையம், கிழக்கு மேற்காக 133 X 2 வருடங்களுக்கு, ஒரு முறை , கிழக்கு மேற்காக சுழன்று கொண்டு வடக்கு திசையில் , சிவத்தை நோக்கி வீடு பேறு அடைய சென்று கொண்டுள்ளது. சக்தி மையம் சிவத்தைச் சென்று அடைய இன்னும் 360 + 90 திகிரி செல்ல வேண்டி உள்ளது. சக்தி மையம் சிவத்தை நோக்கி வடக்கு திசையில் 1 திகிரியை கடக்க (133 x 6) 798 வருடங்கள் ஆகிறது. 450 x 798 = 3,87,100 வருடங்கள்.அதே போல் சூரியன், சக்தி மையத்தை ஒரு முறை சுற்றி வர கிட்டத்தட்ட 24,000 வருடங்கள் ஆகிறது. நமது பூமியின் சுற்றில் 2 சம நாள், 2 கதிர் திருப்ப நாட்கள் இருப்பது போல , சூரியனுக்கும் , 2 சம நாட்களும் இரண்டு சங்கராந்திகளும் , உண்டு. March – 20 – 2021 அன்று சூரியனுக்கும் சம நாள். 13.3 x 798 = 10, 613.4. வருடங்கள் கழித்து, சம நாள் வந்துள்ளது. 10,613 வருடங்களுக்கு முன்னாள் போனசூரிய சம நாள் சமயத்தில் தான், கடல்கோல் வந்து குமரிக்கண்டம் மூழ்கியது. இரண்டு சம நாளுக்கு நடுவே ஒரு சங்கராந்தி வந்திருக்குமே அது எப்பொழுது ? 1330 x 4 = 5,320 வருடங்களுக்கு முன்னால். அப்பொழுதும் ஒரு கடல்கோல் வந்துள்ளது. அதில் பூம்புகார், கபாடபுரம் , தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும், இடையே இருந்த நடை பாதைப் பாலம், எல்லாம் கடலில் மூழ்கி விட்டது. சூரியன் முழு சுற்று 24,000 வருடங்களில் இந்த பாதி 10,613 வருடங்களை கழித்தால் மீதி 24,000 – 10,613 = 13,387 ஆண்டுகள். அடுத்த பாதி, எப்படி அதிக ஆண்டுகள் ? என்றால் நம்முடைய பூமி சித்திரையில் இருந்து புரட்டாசி வரை 186 நாட்கள். ஆனால் ஐப்பசியிலிருந்து பங்குனி வரை 179 நாட்கள். அப்படித்தான் நாம் இப்பொழுது 10,613 வருடங்களைக் கடந்து அடுத்த 13,387 வருடங்களைக் கடக்க உள்ளோம். அடுத்த சங்கராந்தி 5 x 1330 = 6, 650 ஆண்டுகள் கழித்து வரும். 6, 650 + 6, 650 + 5,320 + 5,320 = 23,940 வருடங்கள் ஒரு சூரிய முழ சுற்று. இவை தான் இனி வரக்கூடிய, கிரித யுகம் (6,650 வருடங்கள்,) தரைப் பதியுகம. ( திரேதா யுகம் ). (6, 650 வருடங்கள் ) முடிந்த யுகங்கள் துவா பர யுகம் 5,320 வருடங்கள், காளி யுகம் ( பாலை) – 5, 320 வருடங்கள் [8/7, 7:25 PM] +91 97381 13995: இயக்கத்தில் இருக்கும் வரை தான், எல்லாம் உயிர்ப்புடன் இருக்கும். இல்லாவிட்டால் அழிந்து, ஒழிந்து விடும். நம்மைச் சுற்றி நம்மை உயிர்ப்புடன், இருக்க வைப்பது, பூமி, நிலா, சூரியன், கரு( சக்தி)மையம் , அண்டத்தின் மைய பகுதியான சிவம்.இவை ஐந்தின் இயக்கம் தான் , நம்மை உயிர்ப்புடன் வைத்திருப்பது. காலம் , தூரம், பொருள் எதுவுமற்ற கருவாக இருந்து, வெடித்த போது பிறந்தது தான் சிவம் , சக்தி. சிவம் கன்களுக்கு தெரிந்த பொருள். சக்தி கண்களுக்கு தெரியாதது, பார்க்க முடியாது. சிவம் அசைவதை பார்க்க முடியும் ° சக்தி அசைவதை பார்க்க முடியாது, ஆனால் உணர முடியும். சிவத்தால் உருவானது தான் சக்தி. அந்த சக்தியில் உருவானது பெரும்பான்மையானது, காற்று மற்றது காந்த புலம் . சூரியனால் நம்மை வந்தடையும் சக்தி வெப்பம் . பூமியில் அந்தக் காற்றாலும், வெப்பத்தாலும், சக்தி மையத்தின் உதவியால் , நீராக மாற்றப்பட்டது. காந்தப் புலத்தின் தன்மையால் ஒன்றையொன்று விலக்கி, விலகி சுற்றி வர இயக்கமாக உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. காந்தப் புலம் எப்படி உருவானது. காந்தம் என்பது, காய்ந்த உலோகம். இந்த காய்ந்த உலோகம் இயக்கத்தால், காந்தமாகியது. எப்படி இயக்கமானது என்றால், கருவாக இருந்தது வெடித்ததால் உருவான சக்தியால், இயக்கமானது, உலோக, அலோக , தூசுகள், வெளியேறி உருண்டு திரண்டு, கோள்களாகவும், சூரியன்களாகவும் ‘மாறின. சூரியனில் காற்று அதிகமாக இருக்கும். அதனால் அது வெப்பமாக உள்ளது. பூமி அப்படி அல்ல. உலோக தூசுகளும், அலோக தூசுகலும் கலந்த கலவை.உலோகத் தூசுகள் பெரும்பான்மையானவை நடுவில் தங்கி உருகி, உருண்டு கொண்டுள்ளது. மேல் பகுதி, திரண்டு உருண்டு, அலோகத் தூசுகளுடன் கலந்து , வெப்பம் அதிகமில்லாத நிலமாக மாறியது. ஆனால் உலோகம் உருகி, உள்ளே உருண்டு கொண்டுள்ளது. அந்த உலோகம் வெப்பமாக குழம்பாக இருப்பதால், இயக்கத்திலும் இருப்பதால் , காந்தமாக இருக்கிறது.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1