நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ? (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
நம் பூமிதான் மையம் பார்ப்பதற்கு. அதுவும் நாம் எங்கு குடி இருக்கிறோமோ அது தான் இந்த பிரபஞ்சத்திற்கே மத்தி. நாம் தான் பூமியிலிருந்து கவனிக்கிறோம். ஒவ்வொருவரும் எங்கே இருக்கிறோமோ?இந்த பிரபஞ்சத்திற்கு நீங்கள் தான் மையம். சூரியன், நிலா, மற்ற கோள்கள், நட்சத்திரம் , ராசி ஆகியவற்றை ஒவ்வொருவரும் பூமியிலிருந்து வெவ்வேறு இடங்களிலிருந்து பார்க்கிறோம். அதனால்தான் ஒவ்வொருவருக்கும் , பிறந்த நேரம், பிறந்த ஊர் , குடி இருக்கும் ஊர் , அனைத்தும் நம் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். சூரியன் இருப்பிடம் தெரிந்தவர்கள் தான் சோதிடர்கள். March – 21 சம நாளுக்கு அருகில் வரும் அமாவாசை, பெளர்ணமி எந்த நட்சத்திரம், எந்த ராசியில் நடக்கிறது என பார்த்தால் சூரியன் இருப்பிடத்தை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். இந்த முறை சம நாள் அன்றே அமாவாசை முடிந்தது. அது அன்று சூரியனுடன் பயணித்தது. நாம் பூமியிலிருந்து பார்த்தோம். ஆக அமாவாசைக்கு அடுத்த நாள் 1ம் வளர் பிறையில் , மீன ராசியில் உதரட்டாதியில் நிலா நுழைந்தது. சூரியனும் உத்ரட்டாதியில் , எனில் பூமி அதன் நேர் எதிர் கன்னி ராசியில் உத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து இருக்க வேண்டும். அதில் நாம் நம் தலைக்கு மேல் தனுசு ராசியில் மூன்றாம் பாதத்தில் இருந்து பார்த்த பொழுது சூரியன் அதிகாலையில் மீன ராசியில் உத்ரட்டாதியில் உதித்தது. இதே அடுத்த (April – 6 ) பெளர்ணமியில் , சூரியன் மீன ராசியில் ரேவதியில் இருந்தது. நிலா கன்னியில் அத்தம் நட்சத்திரத்தில் இருந்தது. இப்படி வானில் தெரிந்ததை வைத்து சூரியன் இருப்பிடம் புரிந்து கொள்ளத்தான் முடியும். சூரியனும் தன் சுற்றுப் பாதையை , ராசிகளின் பாதையில் தான் , கடந்து கொண்டு உள்ளது. இப்படி வானில் தெரியும் காட்சிகள் வைத்துப் பார்த்தால் சூரியன் கன்னிராசியை கடந்து சிம்மத்தில் நுழைகிறது. பூமியில் நாம் தனுசுவில் இருந்து பார்க்கும் பொழுது , சூரியன் மீன ராசியில் தெரிகிறது. இதை அறிந்தால் தான் சோதிடம் கைவரும். சோதிட கட்டம் 12 கட்டம் போடுகிறோம். அதில் நம் பூமி எங்கு உள்ளது? அந்த சோதிட கட்டத்தின் மையம் தான் நம் பூமி. ஒவ்வொருவருக்கும், நம் குடி இருக்கும் இடம் தான் அந்த கட்டத்தின் மையம்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1