சாயனம் / நிராயனம் என்றால் என்ன? (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
சாயனம் என்றால் என்ன?. சாயனம் என்றால் கோயில்களில் உள்ள கொடி மரத்தின் பின்னே சம நாளில் குறித்த நிழலில் உட்கார்ந்து மாலை கிழக்கு தொடு வானை கவனித்தால் , 24 திகிரி சாய்ந்த ராசிகள் , நல் சித்திரங்கள் அடங்கிய வட்டப் பாதை , கொடி மரத்தை வெட்டிக் கொண்டு செல்லும். அந்த வெட்டுப் புள்ளிக்குப் பெயர் சாயனம். தமிழில் கொடி மர வெட்டுப் புள்ளி. அது இரண்டு இடங்களில் வெட்டும். இப்பொழுது மீனராசியிலும் , 180 திகிரி தள்ளி கன்னி ராசியிலும் வெட்டும். இந்த கோடை கால சமநாளில் வெட்டும் புள்ளி தான் சாயன புள்ளி. தமிழில் கொடிமர வெட்டுப் புள்ளி. நிராயனம் என்றால் என்ன? சூரிய சுற்றினால் நமக்கு இந்த வெட்டுப் புள்ளி இதுவரை ஒவ்வொரு 60 வருடத்திற்கு ஒருமுறை , மேச ராசி நகர்ந்து இப்பொழது 30 திகிரி வடக்கில் நகர்ந்து உள்ளது. மீன ராசி நில நடுக் கோட்டிலிருந்து 30 டிகிரி வரை வடக்கில் முதல் ராசியாக ஆக்கிரமித்து விட்டது. இப்படி இனிமேல் கும்பராசி ஒவ்வொரு திதிரியாக வடக்கில் வந்து கொண்டு இருக்கும். இந்த நகர்வு எத்தனை திகிரி நகர்ந்துள்ளது என்ற கணக்கு தான் நிராயணம். இந்த நகர்வு சூரியனின் நகர்வால் நடப்பது. இந்த நகர்வு ஒரு திகிரி நகர்ந்தால் நாம் சித்திரை – 1 ஐ சமநாளில் இருந்து ஒரு நாள் தள்ளி march-23-ல் வைப்போம். நிராயணம் 1திகிரி என குறித்துக் கொள்வோம். அடுத்த 120 ஆண்டுகள் கழித்து நிராயணம் – 2 சித்திரை – 1 March – 24-ல் கொண்டாடுவோம். அடுத்த 180 ஆண்டுகள் கழித்து நிராயணம் – 3 . சித்திரை- 1 ஐ march – 25-ல் கொண்டாடுவோம். நிராயனம் தமிழில் கரணம் என்று சொல்லுவோம். இப்படி 1800 வருடங்களுக்கு முன்னாள் மேசத்தின் கடைசியில் தொடங்கிய வெட்டுப் புள்ளி , மீனம் ஒவ்வொரு திகிரியாக நகர்ந்து , நகர்ந்து 24 திகிரி நிராயணமாக (கரணமாக)இருந்த பொழுது ஏப்ரல் – 14-ல் சித்திரை – 1 கொண்டாடினோம். 420 வருடங்களாக அந்த கொடிமரத்தில் ராசி நகர்ந்த புள்ளியை கணக்கிடாததால் , இவர்கள் நிராயணம் 24- ல் நின்று விட்டார்கள். இவர்கள் கவனிக்கவில்லை என்பதால் சூரியன் தன் ஓட்டத்தை நிறுத்தாது. இப்பொழுது சூரியன் 24 திகிரியிலிருந்து 30 திகிரி நிராயணத்தை (கரணத்தை) தாண்டி விட்டது. அதனால் நாம் மீனராசியை முதல் கட்டமாக்கி விட்டு , இனிமேல் கும்பராசியை நிராயன (கரண ) வெட்டுப்பள்ளி நகர்வை கணக்கில் கொள்ள வேண்டும். அடுத்த 60 ஆண்டுகளில் கும்பராசி ஒரு திகிரி (கரணத்தில்) நிராயனத்தில் வரும். கொடிமரத்தில் நகர்ந்த வெட்டுப் புள்ளி கரணம் – 1 திகிரி ஆக்குவோம். இந்த நிராயணம் தான் நாம் தமிழில் கரணம் கணக்காக வைத்து இருந்தோம்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1