நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை. (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை. நிலா தினமும் 12 திகிரி நகர்கிறது. அப்படி அது 12 திகிரி தினமும் நகர்ந்தால அது 30 நாட்களில் 360 திகிரி ஒரு முழு வட்டத்தை கடந்து இருக்க வேண்டும். ஆனால் அது 360 திகிரி வட்டத்தைக் கடக்க 33.333 நாட்களாகிறது. அதாவது ஒரு பெளர்ணமி to பெளர்ணமி , நிலா ஒரு நாளைக்கு 12 திகிரி நகர்ந்தால் 33.33 நாட்களாகிறது. 360 திகிரி வானத்தை நம் முன்னோர்கள் 13 திகிரி (பாகை) 20 minites (கலைகள்) ஆக பிரித்து அதை தசமமாக்கி (Decimal ) 13.3333 அதை 30 x 13.333 எனில் 400 திகிரிகள் , நிலா பயணிக்கிறது. இதில் பௌர்ணமி to பெளர்ணமி 390 திகிரிகளில் தினமும் 13 திகிரி நிலா நகர்வதாக நம் கண்ணுக்குத் தெரிய காரணம் பூமியின் தினமும் ஒரு திகிரி நகர்வு. பூமி நிலவுடன் சேர்ந்து பயணிக்கும் போது நிலா வானில் 13 திகிரி நகர்வாக நம் கண்களுக்குத் தெரிகிறது. 13.333 என்பதில் 13 என்பது 12 + 1 (நிலா 12 திகிரியும் பூமி 1 திகிரி நகர்வும் தான். அந்த 0.33 என்பது சூரியனுடைய நகர்வினால் நிலவின் தின ஓட்டத்தில் ஏற்படும் தாக்கம். ஆக தினமும் நிலா (12 + 1 + 0.33 ) 13.33 நகர்கிறது. அப்படி நகர்வதால் 30 நாட்களில் வானத்தில் 360 திகிரியை கடக்க வேண்டிய நில 27 நாட்களில் கடக்கிறது. எனவே நம் முன்னோர்கள் இதை நன்கு அறிந்து திங்கள், மாதம், மாசம், ஆண்டு , வருடம், வருசம், தசா மாதம், சர மாதம், தசா ஆண்டு, சர ஆண்டு என வகுத்தார்கள். நிலவின் தின ஓட்டம் 13 பாகை 12 கலை (இதை decimal ஆக்கினால் 13.20. ) என்பது சூரியனின் பின் நகர்வால் ஏற்படுவது. சூரியன் பூமியின் சுற்றுக்கு எதிர்திசையில் சுற்றுவதால் நிலா 13 திகிரி 20 minites நகர வேண்டியது 13 திகிரி 12 minites ஆக குறைகிறது. அதனால் 30 நாட்களில் நடக்க வேண்டிய பௌர்ணமி (390/13.20 = 29.54 ) நாட்களில் நடக்கிறது. அதே ஒரு ஆண்டுக்கு 12 பௌர்ணமிகள் 354.54 நாட்கள் ஆகிறது. 365.25 நாட்களில் 360 திகிரியை பூமி கடப்பதும், சூரியனின் எதிர் சுற்றால் விளைவது. 13 பாகை 20 கலை ( இதை decimal ஆக்கினால் 13.33 ) தினமும் நிலவின் ஓட்டமானது சக்திமைய பின் சுழற்சியால் ஏற்படும் மாயம். 360 நாட்களில் கடக்க வேண்டிய . தூரத்தை சூரியனுடைய தாக்கம் பூமியில் ஏற்பட்டதால் 365. 25 நாட்களில் பூமி கடக்கிறது. அதனால் நிலாவும் 27 நாட்களில் 360 திகிரியை கடந்து 30 திகிரி அதிகமாகி 390 திகிரியில் பௌர்ணமி ஆகிறது. பௌர்ணமி to பௌர்ணமி 390 திகிரியில் நடக்கிறது. நிலா பூமியை சுற்றும் பொழுது , பூமியின் பாதையை நிலா பூமியின் மேலும் கீழுமாக கிழக்கு மேற்கில் இரண்டு முறை வெட்டும். அந்தப் புள்ளிகள் 360 திகிரியில் இல்லாமல் 1.66 திகிரி குறைவாக இருக்கும். இதற்கு காரணம் சக்தி மைய பின் சுழற்சி. நிலா ஒரு முழு சுற்று சுற்றி வருவது போல இந்த 1.66 திகிரி குறைவாகி குறைவாக 18 வருசத்தில் 360 திகிரி சுழன்று விடுகிறது நிலா. இந்த இந்த புள்ளி நான்கு முறை சுழன்றால் சூரியன் ஒரு திகிரி நகர்ந்து விடுகிறது என அர்த்தம். அதற்கு 72 வருசம் ஆகிறது. சூரியனும் சத்திமையமும் எதிர் திசையில் சுழல்வதால் சூரியன் ஒரு முழு சுற்று 360 திதிரிக்கு பதிலாக 400 திகிரி விரிவாங்கி செல்லும். சூரியனின் ஒரு தசா மாதத்திற்கு 33.33 திதிகள் எடுத்துக் கொள்கிறது. ஒரு தசா ஆண்டிற்கு 33.33 x 12 மாதங்கள் ஆகிறது. 400 திதிகள் சேர்ந்தது ஒரு தசா ஆண்டு. சூரியன் ஒரு திகிரி நகர 60 தசா ஆண்டுகள் ஆகிறது. 400 X 60 = 24000 திதிகள் 24000 X 400 = 96,00,000 திதிகள். ஆக சூரியன் ஒரு முழு சுற்று சுற்ற 96,00,000 திதிகள் எடுக்க வேண்டும். 96,00,000 திதிகள் / 360 திதிகள் = 26,666.66 ஆண்டுகள். ஒரு ராசியை கடக்க 26,666.66/12 ராசி = 2222.222 ஆண்டுகள். ஆனால் சூரியனால் 13 திகிரி 12 minites. ஆவதால் Decimal 13.20 சூரியன், சக்தி மையத்தின் காரணத்தால் சூரியன் ஒரு ராசியை கடக்க எடுத்துக் கொள்ள ஆகும். காலம் 2222.22 ஆண்டுகள் கடக்க வேண்டியது அப்படி இல்லாமல் சூரியன் ஒரு ராசியை கடக்க ஆகும் காலம். 26,666.66 /13.20 = 2020 ஆண்டுகளாகிறது. சக்திமையத்தால் ஒரு ராசியை கடக்க 26, 666.66 / 13.333 = 2,000 ஆண்டுகள். இப்படி இந்த கணக்குகள் எல்லாம் எதற்காக சொல்ல வேண்டி இருக்கிறது ? சூரியன் தன் முழுச்சுற்றை முடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைகிறது. 2020 ஆண்டு என்றதால் ஆண்டுக்கும் வருசம் என்பதற்கு வித்தியாசம் தெரியாமல் ஆக்கி விட்டதால் , 2020 ஆண்டு என்பது 2020 x 360 திதி = 1933 வருசம் . ஆகவே ஆங்கிலேயர் வகுத்த இந்த வருச கணக்குகள் சரியாக பொருத்தி இருந்தால் 1963 – லிலேயே சூரியன் மேச ராசியிலிருந்து மீன ராசிக்கு சென்று விட்டது. இன்னும் பூமியின் சுற்றுக் கணக்கில் 26, 666.66 / 13 = 2051 -ம் ஆண்டில் மாற்றம் நடக்கலாம். அதை வருச கணக்கிற்கு மாற்றினால் 2051 x 360 / 370.370 = 1993 வருசம். 1993 -ல் சூரியன் மேசத்திலிருந்து கடந்து இருக்க வாய்புள்ளது. அடுத்து நிலவின் கணக்குப் படி 2222.22 ஆண்டுகள் ஆக வேண்டும் . இதை வருச கணக்காக மாற்றினால் , 2222.22 x 360 / 370.30 = 2160 வருசங்கள். எனவே முழுவதுமாக சூரியன் கடக்க 2160 க்குள் நடக்கும். ஆனால் 2160/9 = 240 வருசங்கள். 1920 – ல் இரண்டு நட்சத்திரத்தை கடந்து அதாவது அசுவினி பரணியை கடந்து மீனத்தில் ரேவதியில் நுழைந்து விட்டது. 1963 -ல் சூரிய கணக்கு முடிந்து . நாம் சாதக கட்டத்தில் முதல் கட்டமாக மீனத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதை விட முக்கியமானது , நம் பூமி சூரியனின் முழு சற்று முடிந்தால் தன்னுடை Spiral வளைவு சுற்றால் அடுத்த ஊழிக்கு தயராகிக் கொண்டு உள்ளது. ஊழி என்றால் பூமி அழிவு என்பதல்ல. அதாவது பூமியில் தெற்கில் இருக்கும் கடல் நீர் மெதுவாக வடக்கு நோக்கி நகரும். பூமி இப்பொழுது வடக்கு தெற்கில் 10 திகிரி சாய்ந்து உள்ளது. அதாவது பூமி வடக்கு தெற்கில் 10 திகிரி சாய்ந்து கிழக்கு மேற்காக 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் பயணித்துக் கொண்டு உள்ளது. இந்த வடக்கு தெற்கு 10 திகிரி சாய்வு தெற்கு வடக்கில் 10 திகிரியாக மாறப் போகிறது. எனவே கடல் இடம் பெயர உள்ளது. இதைத்தான் இந்த நவீன விஞ்ஞானிகள் பருவ நிலை மாற்றம். புவி வெப்ப மயமாதல் என கதை விட்டுக் கொண்டு உள்ளார்கள். எனவே இந்த கணக்குகளின் படி 2160 வருசங்களி கடல் முழுவதுமாக தெற்கிலிருந்து வடக்கில் மாறிவிடும். இதைத்தான் திருக்குறளில் முப்பால் என்று பால் வெளியின் கணக்குகள் கொடுக்கப் பட்டுள்ளது. இப்பொழுது கலியுகமான இன்பத்துப் பால் முடிந்து அடுத்த பொருட்பால். ஆன கிரித யுகத்திற்கு மாற இருக்கிறது. இதைத்தான் களவு இயலாக இந்த கடைசி 7 அதிகாரம் x 20 = 1400 ஆண்டுகள் உலகம் Corporate கோரப் பிடியில் உள்ளது. இந்த கலியுகம் முடிந்து சத்ய யுகத்தில் 1993 -ல் பூமி நுழைந்து விட்டது. இனி corporate -களின் கொட்டம் தானாக அடங்கும். நிலம், நீர், காற்று அதன் வேலையை ஆரம்பித்து விட்டது. நாம் பதட்டப் படாமல் , நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என அறிவால் உணர்ந்து உணர்வால் வழி நடந்தால் நல்ல வழி ஆங்காங்கே நமக்கு கிடைக்கும்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1