நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல் (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்து நம் வேளாண்மை சம்பந்தமான முடிவுகளை 6 மாதத்திற்கு முன்பே சரியாக தீர்மானிக்க முடியும் என்பதுதான். கடந்த நான்கு வருடங்களாக கணக்குகளை மாற்றி மாற்றி மழையின் சூட்சுமத்தை புரிந்து கொண்டோம் . மார்கழி 12ம் தேதியே கர்ப்போட்டம் ஆரம்பித்து விடுகிறது. அதாவது December 3-ம் தேதி இரவே கர்ப்போட்ட கணக்குகள் சரியாக ஆரம்பித்து விடுகிறது. 108 நிமிடக் கணக்குகள் சரியாக தேதிகளில் பொருந்தியது. எனவே வரும் மார்கழி 12 – ல் (December – 3 – இரவு 10 pm. -மணியிலிருந்து கர்ப்போட்ட தரவுகள் எடுக்க ஆரம்பிக்க வேண்டும். அதை அடுத்த 6 மாதம் கழித்து ஆடி – 18 – லிருந்து மழைப் பொழிவுகளுடன் பொருத்தி நீங்களே சரிபார்க்கலாம். எங்கள் பகுதியில் 2022 – மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகள் 2023 ஆடி – 18 – லிருந்து தினமும் சரி பார்த்த போது இதைப் புரிந்து கொள்ள முடிந்தது. எங்கள் பகுதியில் இந்த 2023 ஆடியிலிருந்து ஆவணி புரட்டாசி வரை மழைப் பொழிவே இல்லை. அதை கர்ப்போட்ட தரவுகளில் அறிந்து இந்தப் பகுதியில் எனக்குத் தெரிந்த 10 விவசாயிகளிடம் பகிர்ந்து ஆடியில் பயிர் செய்யாமல் தவிர்த்தோம். நட்டம் அடையாமல் வேறு வேலைகளைப் பார்த்தோம். ஐப்பசி. கார்த்திகையில் மழை பொழிவின் கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் அறிந்து , கடலை, சோளம் விதைத்துள்ளோம். மழை கிடைத்தது. வரும் சித்தரியல் நாட்காட்டிப் படி கார்த்திகை கடைசி வாரத்திலும், மார்கழி முதல் வாரத்திலும் மழை உண்டு. பயிர்கள் தப்பி விடும். இப்படி பயிர் செய்வதற்கு தகுந்த கர்ப்போட்ட தரவுகள் விவசாயிகள் எடுத்துப் பயன் படுத்தி நட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். வரும் சித்தரியல் நாட்காட்டிப் படி மார்கழி – 12 விருந்து அதாவது Dec-3-ம் தேதி மாலையிலிருந்து தொடர்ந்து 24 – மணி நேரமும் துள்ளியமாக கர்ப்போட்டம் கவனிக்கத் தயாராவோம். ஒவ்வொரு 108 – நிமிடங்களும் ஒரு நாளைக்கு எனும் வீதம் 12 நாட்களுக்கு கர்ப்போட்ட தரவுகள் இடைவிடாமல் எடுப்போம் பயன் பெருவோம். https://youtu.be/p_oS46s1WEk போன ஆடியில் வெளியிட்ட காணொளி. ஆனால் இந்த வருடம் கவனித்ததில் சிறிய மாற்றம் 108 நிமிடம் ஒரு நாள் என்பதில் இதுவரை சரியாக பொருந்துகிறது. ஆங்காங்கே அவரவர் ஊர்களில் கவனித்தால் தான் பொதுவான புரிதல் வரும். இந்த புரிதல் சரியாக அனைவருக்கும் பொருத்தினால் சாதகங்.களையும். சரிப்படுத்த முடியும்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1