நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது. (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது. அதே போல் சூரியனை 7 வகையான சக்திகள் (ஒளி, ஒலி, வெப்பம், நீர்மம், புவி ஈர்ப்பு , காந்தம், மின்சாரம்) பின் நோக்கி சுழல வைக்கிறது. அதாவது பூமி , நிலா, சுற்றுக்கு எதிர் திசையில் சூரியன் , எங்கிருந்து வெடித்து மலர்ந்ததோ? அந்த இடத்தை நோக்கிப் பின் செல்கிறது. அந்த 7 வகையான சக்திகளில் ஈர்த்தல் எனும் காந்த சக்திதான் பிரதானமாக சூரியனை பின் நோக்கி சிவத்தை நோக்கி ஈர்க்கிறது. இந்த அண்டம் வெடித்து மலர்ந்த இடம் சிவம். அந்த சிவம் தென்புலம். நம்முடைய சூரியன், பூமி, நிலா மற்ற கோள்கள் அனைத்தும் தன் வட புலத்தை சிவத்தை நோக்கி திருப்பி , சிவத்தை நோக்கி ஈர்த்துக் கொண்டு , நம் பால் வெளி அண்டம் சுருங்கிக் கொண்டு உள்ளது. அந்த ஈர்ப்பு சக்தியால் சூரியன் சுழன்று கொண்டு பின் செல்கிறது. ஒரு கல்லை ஒரு கயிற்றில் கட்டி , கயிற்றின் முனையை சுழற்றினால் கல் சுழலும். அது போல கயிற்றின் முனையை சுழற்றாமல் அந்த கல் சுழலாது. அந்த கயிற்றின் முனையை சிறு வட்டமாக சுழற்றினால், கல் பெரிய வட்டமாக கழலும். இப்படி அந்த சக்திமையம், சிறு வட்டமாக சுழன்று கொண்டு, சூரியன் பெரிய வட்டமாக சுழன்று கொண்டு பின் நோக்கி சிவத்தை (வீடு பேறு) அடைய சென்று கொண்டு உள்ளது. சூரியன் தான் தேர், அந்த 7 சக்திகளும் தான் குதிரைகளாக்கினர் நம் முன்னோர்கள். நம் சூரியனை சுற்றும் 7 கோள்களும், அந்த சூரியனில் பயணிக்கிறது. அந்த 7 சக்திகளுக்கும் 7 வண்ணங்கள் கொடுத்தார்கள். அவைகளை கோள்களின் குணங்களுடன் பினைத்தார்கள். அந்த சக்தி மையத்தை மையமாக்கி சூரியன் சுழன்று, பின் சென்று கொண்டுள்ளது. அந்த சக்திமையத்தின் பின் சிறு சுழற்சியின் , ஒரு சுற்றுக்கு ஆகும் காலம் தான் 133.33 ஆண்டுகள். அதை தசா ஆண்டுகளாக்கினால் 120 தசா ஆண்டுகள். சூரிய சுற்றுக்கு நடுவில் சுழலும், அந்த சக்திமையத்தின் சுழற்சியைத்தான் தசாபுத்திகளாக்கினார்கள் நம் முன்னோர்கள். அந்த சக்திமைய சுழற்சியும், நம் 12 ராசிகளில் தான் சுழல்கிறது. 27 நட்சத்திரங்களையும் வலம் வருகிறது. அந்த சக்தி மைய சுழற்சி, சூரியனில் தாக்கத்தை ஏற்படுத்தி, சூரிய வடடப்பாதை நகர்வில் ஒரு அலை போல நகர வைக்கிறது. அந்த சூரியனின் வட்டப் பாதையின் அலைபோன்ற நகர்வால் நம் பூமியில் , நிறை மாற்றங்கள் சீராக நடைபெறுகிறது. எப்படி பூமி சூரியனை சுற்றுவதால் குளிர்காலம், வெயில் காலம், மழைக்காலம் என மாறுபாடு அடைகிறதோ, அது போல் சூரியனின் இந்த 120 தசா ஆண்டுகளில் நிறைய இயற்கை சீற்றங்களை சீராக எதிர் கொள்கிறது. அதை நம் முன்னோர்கள் , பூமியில் ஏற்படும் அந்த மாற்றங்களை குறிப்பெடுத்து , அதை , கோள்களின் இயக்கத்துக் கேற்றவாரு தசா ஆண்டுகளை வகைப்படுத்தினார்கள். அந்த 120 தசா ஆண்டுகளில் 7 கோள்களை பூமி , அருகே, தூரமாக மாறி மாறி எதிர்கொள்ளும் . அதற்கேற்றவாரு நம் பூமியில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதையே நம் மனிதர்களுக்கும் நாம் பிறக்கும் போது லக்னம் எந்த ராசியில் உள்ளதோ? அந்த ராசியின் அதிபதியாக , உள்ள கோள்களின் தசாபுத்தியிலிருந்து நம் வாழ்வின் கணக்கு ஆரம்பிக்கும். அடுத்த 120 தசா ஆண்டுகளுக்கு அது தொடரும். சூரியன் தன் சுற்றுப் பாதையில் 360 திகிரி வட்டமாக சுற்றுவதில்லை. அது பூமியைப் போல நீள் வட்டப் பாதையில் தான் சுழல்கிறது. பூமி சிலராசிகளில் 29 நாட்களும், சில ராசிகளில் 30, 31, 32 என மாறி மாறி போவது போல சூரியனும் சில ராசிகளில் , அதிக ஆண்டுகளும், சில ராசிகளில் குறைவான ஆண்டுகளும் எடுத்துக் கொள்கிறது. சூரியன் 360 திகிரியில் வட்டமாக சுற்றினால், அது ஒரு திகிரியை கடக்க 72 வருசங்களும், ஒரு ராசியை கடக்க 874 வருசங்களாகும். ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. எனவே சூரிய சுற்றை 60 சுழல் வருசங்களாக்கி (ஒரு வருசத்திற்கு 370.37 திதி) ஒவ்வொரு ராசியிலும் எவ்வளவு 60 சுழல் வருசங்கள் எடுக்கிறது என கணக்கிட்டார்கள். அந்த 60 சுழல் வருசங்களை ஒரு கரணமாக கணக்கிட்டார்கள். ஒவ்வொரு ராசியையும் கடக்க எவ்வளவு கரணம் ஆகிறது என கணக்கிட்டார்கள். அது மாறுகிறதா என கோவில்களில் கொடிமரங்களில் கண்காணித்தார்கள். பூமி, மற்றும் 7 கோள்கள் பயணிக்கும் 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையை ராசிகளாக்கினார்கள். நிலா பயணிக்கும் 30 திகிரி சாய்ந்த வட்டப் பாதையை 27 நட்சத்திர மண்டலமாக உருவாக்கினார்கள். இப்படி சூரியன் பயணிக்கும் பாதையையும் நம் முன்னோர்கள் பல் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அவதானித்து , அதை திருக்குறளில் எண்களாக, மறை பொருளாக நமக்கு கொடுத்து உள்ளார்கள். அதனால் தான் அதை உலகப் பொது மறை என்கிறோம்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1