கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1 (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
கடந்த 1800 ஆண்டுகளாக , கலிகாலத்தின் கோரப் பிடியில் இருந்த தமிழகத்தில் , நம் பாட்டன்கள் எவ்வளவு இன்பமாக , இயற்கையை புரிந்து கொண்டு , எளிமையாக வாழ்ந்து , எழுச்சியான வீரத்துடன், இயற்கையான சூழலில், இயற்கையை எப்படி கவனிக்க வேண்டும் எனும் ஆவனங்களை மிகப் பிரம்மாண்டமாக எழுப்பி , நம் தலைமுறைக்கு விட்டுச் சென்று உள்ளார்கள். தாராசுரம் கோவில், தஞ்சை பெருஉடையார் கோவில் , கங்கை கொண்ட சோழ புரம் , சிதம்பரம் என என்னற்ற சான்றுகள். இந்த பிரமாண்ட ஆவனங்கள் நம் பருவம் மாற்றம் ஒரு மாதம் முன் சென்றதை அறிவிக்கின்றன. இவற்றைப் பயன் படுத்தி நம் பருவங்கள் ஒரு மாதம் முன் சென்றதை அறிந்து கொள்ளலாம். அதே போல் மீனராசி நகர்ந்து முதல் கட்டமாக வந்திருப்பதையும் , அறிவிக்க , நம் பிரம்மாண்டமான ஒவ்வொரு கோவிலின் கொடிக் கம்பங்கள் ஏங்கி நமக்காக காத்துக் கொண்டு உள்ளது. வரும் சித்திரை – 1 March – 22 என எப்படி அறிவது என்றால் , அன்று அவரவர் அருகில் உள்ள பிரம்மாண்டமான கோவில்களின் கொடி மரங்களை , கருவரையிலிருந்து பாருங்கள் . அன்று சூரியன் கொடிமரத்தின் கீழிருந்து எழுந்து . கொடிக்கம்பத்தின் உச்சியில் வந்து மேலெழுந்து, பின் கோவிலின் எதிர் புரத்தில் இருக்கும். மணடபததின் நடுவில் நின்று மேற்கு புரத்தில் கோபுரத்தின் கலசத்தில் , சூரியன் குத்தி மறைவதை கவனியுங்கள். இவைதான் கோவில்கள் கட்டப்பட்டதின் முக்கியமான பயன். அதை இந்த வருடத்திலிருந்து நாமும் புரிந்து கொண்டு, நம் தலைமுறையினருக்குக் கடத்துவோம். அதேபோல் சிதம்பரம் கோவிலின் கட்டுமானம், நம் அண்டத்தின் நான்கு கரங்களைக் குறிக்கும் வடிவில், அமைக்கப் பட்டுள்ளது. நடுவில் நடராசன் சன்னதி தான் , பெரு வெடிப்பு நடந்து நம்மையும், நம் அண்டத்தையும் உருவாக்கிய சிவத்தை குறிக்கும் இடம். நான்கு கோபுரங்களும் , சன்னதிக்கு நேராக இல்லை. ஆனால் தெற்கு பார்த்த நடராசனின் படைப்பு , நம் பூமி இருக்கும் சூரிய குடும்பம் தெற்கே அமைந்த கரத்தில் இருப்பதின் சான்று. இதை அறிவித்த நம் முப்பாட்டன்கள் சிவன் – முருகன் – திருமால் மூவரும் சொன்னதை நம் சோழப் பாட்டன்கள் நமக்கு ஆவணமாக வடித்து விட்டுச் சென்று உள்ளார்கள். அதை பயன்படுத்தி கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் என்றும் , சித்திரை – 1 March – 22 எனவும் மாறியதை அறிந்து, மாற்றி முறைப்படுத்தி , நம்மை நாம் அறிந்து , வேளாண்மையை சரியான பருவத்தில் இந்த ஆண்டிலிருந்து செய்வோம் என சிவத்திடம் அனைவரும் வேண்டிக் கொள்வோம்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1