சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது. ஆனால் பூமி சுற்றின் எதிர் திசையில் பயணிக்கிறது. உதாரணத்திற்கு பூமி மீனம்,மேசம்,ரிதபம் …. எனும் ராசி வரிசையில் பயணம் செய்கிறது. ஆனால் சூரியன் ரிதபம், மேசம், மீனம்,கும்பம் என எதிர் திசையில் பயணிக்கிறது. இதை நாங்கள் விண்ணியலும் வாழ்வியலும் குழவில் மூன்று வருடங்களாக , விவாதித்து, அது பதிவுகளாக விண்ணிபலும், வாழ்வியலும் Telegram குழுவில் பதிவுகளாக உள்ளது. இப்படி சூரியன் மேசராசியை கடந்து இப்பொழுது மீனராசியில் தெரிகிறது. ஆகவேதான் நாம் முதல் கட்டமாக மீனராசியை வைக்க வேண்டும் என கூறுகிறோம். மீனராசிக்கு சூரியன் வந்ததை தரவுகளோடு வானத்தில் நாங்கள் பார்த்து விட்டோம். அதனால் தான் சித்தரியல் நாட்காட்டி தயாரித்து, அந்த தேதி படி வானில் நிகழ்வுகளை கவனித்து, சரியாக இருப்பதை, அவரவர்கள் ஊரில், அவரவர்களே அவதானிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டு உள்ளோம். சம நாள் என்பது வேறு, சூரியன் சுற்றுவது என்பது வேறு. சூரியன் 18 திகிரிகள் நகர்ந்தால் ஒரு சம நாள் மாறும். அதுதான் விதி. அதைத்தான் நாம் மெய் எழுத்தாக 18 எழுத்துக்களை வடித்து உள்ளோம். சூரிய சுற்று கிழக்கு மேற்காக , ராசிகளின் பாதையில் 360 திகிரியை 12 ராசிகளில் கடக்கிறது. ஆனால் சம நாள் மாற்றம் என்பது சூரியன் கிழக்கு மேற்காக சுற்றிக் கொண்டே வடக்கு நோக்கி நகர்வதுதான். அதாவது சூரியன் கிழக்கு மேற்காக 18 திகிரி நகர்ந்தால் வடக்கில் ஒரு நாள் பின் நோக்கி நகர்ந்தது. உதாரணத்திற்கு, கதிர் திருப்ப நாள் Dec-22- ல் இப்பொழுது இருக்கிறது என்றால், அடுத்த 1333 வருடங்கள் கழித்து கதிர் திருப்ப நாள் Dec-21 – ஆக மாறும். எனவே சம நாள் கதிர் திருப்ப நாளுக்கும் (சங்கராந்தி) , சூரிய நகர்வுக்கும் , குழப்பம் கொள்ள வேண்டாம். சூரியன் ஒரு திகிரி நகர 60 முதம் 77 ஆண்டுகள் வரை மாறும். இப்பொழுது 72 ஆண்டுகளாக இருக்கிறது. இப்படி இதை புரிந்து கொண்டு வான பார்த்தால் தான் வானில் , மீன ராசி மாறியதை ஏன் மாறியது என புரிந்து கொள்ள முடியும். பூமியின் சுற்றுப் பாதை வட்டமெனில் நாம் எப்படி முதல் கட்டம் மேசம் அல்லது மீனம் என வைப்பது? என்று கேட்டால் அதற்குத்தான் சமநாளில் சூரியன் நில நடுக் கோட்டில் எழும். அன்று வானில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறது என பார்க்க வேண்டும். அதுதான் சுழியம் திகிரி. 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் மேசராசியில் , சம நாளில் சூரியன் எழுந்தது. அது ஒவ்வொரு 60 ஆண்டில் ஒரு திகிரி மீன ராசியில் நகர்ந்து இப்பொழுது 30 திகிரி முழுவதுமாக நில நடுக் கோட்டில் இருந்து வடக்கில் மேசராசி நகர்ந்து விட்டது. மீன ராசி முதல் ராசியாக உள்ளது. இதைத் தான் நம் முன்னோர்கள், கோல் நட்டி கோயில் கருவரை அமைத்து காலங்காலமாக கணிததுக் கொண்டு இருந்தார்கள். இப்பொழுது மீன ராசியை வைத்து பருவங்கள் , காலங்கள் நம் தமிழ் மரபுப்படி அவதானம் செய்தோம். சரியாக வருவதால் தான் இந்த விண்ணியலும் சோதிடமும் என்ற குழவில் சோதிடத்தில் இந்த மாற்றம் எந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என ஆராய போகிறோம். மீனராசியில் முழுவதுமாக சூரியன் பிரவேசித்ததிலிருந்து , உலகில் பல மாற்றங்கள் வேகமாக மாறுகிறது. அதை அனைவரும் அறிவோம். இனியும் வரும் காலங்கள் மிகக் கடுமையாக இருக்கும். இது சூரிய பெயர்ச்சி. சூரிய பெயர்ச்சி உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1