அணலம்மா என்றால் என்ன ? (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
அணலம்மா என்றால் என்ன ? தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (உதாரணத்திற்கு காலை 10 மணி) நிழல் பார்க்கும் குச்சியின் முனையின் நிழலை , வருடம் முழுவதும் குறித்துக் கொண்டு வந்தால் , அதன் வடிவம் எட்டு வடிவமாக காட்சி அளிக்கும். இந்த அணலம்மா வின் எட்டு வடிவத்தின் , நடுவே வெட்டும் வெட்டுப் புள்ளி எங்கே அமைகிறது? பூமியில் அது வட அரைக் கோளத்தில் பத்து திகிரியில் இப்பொழுது வெட்டிக் கொண்டு செல்கிறது. துருவ விண் மீனுக்கும் இந்த அணலம்மா வடிவத்துக்கும் தொடர்பு உண்டா?. ஆம். பூமி 23.5 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் , சூரியனைச் சுற்றி வருகிறது. ஆனால் பூமி வடக்கில் 10 திகிரி சாய்ந்து அதாவது வடக்கு உயர்ந்தும் தெற்கு தாழ்த்தும் உள்ளதைத்தான் அந்த நிகழ்வு காட்டுகிறது. இது எப்பொழுதும் இதே 10 திகிரியாகத்தான் இருந்து இருக்கிறதா?. இல்லை. இது 5000 வருடங்களுக்கு முன்னாள் அதாவது இரண்டாம் ஊழிக்கு முன்னால் அது வட அரை கோளததில் 8 திகிரியாக இருந்தது. அன்று வடக்கில் அச்சு தூபன் விண் மீனைப் பார்த்துக் கொண்டு இருந்து இருக்கிறது. அதற்கும் முன்னாள் இன்றிலிருந்து 13,000 ஆண்டுகளில் முதாலாம் ஊழிக்கு முன்னால் அந்த அணலம்மா வெட்டுப் புள்ளி தெற்கில் 10 திதிரியில் இருந்து இருக்கிறது. அப்பொழுது வடக்கு அச்சு வேகா விண்மீனைப் பார்த்துக் கொண்டு இருந்து இருக்கிறது. Precession என்றால் என்ன ? இந்த procession -க்கும் அனலம்மாவுக்கும் சம்மந்தம் உண்டா? procession என்பது பூமியின் அச்சில் நகர்வு என்பது சீராக நடக்கும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகின்றது. அது 26,000 வருடத்திற்கு அச்சில் நடக்கும் பம்பர சுற்று அலைவு என கூறுவார்கள். ஆனால் நம் இலக்கியங்களில் தொன்று தொட்டு நம் கடலோடிகளாகட்டும், தரையில் இடம் பெயர்பவர்கள் ஆகட்டும் துருவ நட்சத்திரத்தைத்தான் வழிகாட்டுதலுக்கு பயன் படுத்தி இருக்கிறார்கள். அதற்கு உண்டான அத்தனை பதிவுகள் இலக்கியங்களில் உள்ளது. அச்சு கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக மாறவில்லை. இப்பொழுதும் 1.5 திகிரி நகர்வுதான் தெரிகிறது. சமீப காலங்களில் தான் அதாவது 200 வருடங்களாக நகர்ந்து 1.5 திகிரி நகர்ந்தது போல் தெரிகிறது. ஆகவே procession என்பது அச்சு நகர்வு அல்ல. அது சூரியன் கரு மையத்தை சுற்றும் போது அதுவும் 24 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் தான் சுற்றிக் கொண்டு உள்ளது. இந்த சூரிய சுற்றை பூமி சரி செய்ய தன் வட்டப் பாதையை அலைவு செய்து 24 திகிரி வடக்கில் சாய்ந்து பின் தெற்கில் 24 திகிரி சாய்ந்து சுற்றும். சூரிய சுற்றின் 26,600 வருடத்தில் மூன்று முறை பூமியின் அச்சில் சட்டென 10 வருடங்களில் மாற்றம் நடக்கும். அதுதான் மூன்று ஊழிகள். அதுதான் துருவன் , தூபன், வேகா விண்மீன்களைப் பார்த்து பூமியின் அச்சு மாறுவது. இந்த அச்சு மாற்றம் சீராக இல்லாமல் சூரிய சுற்றால் வரும் , பூமியின் மீது உருவாகும் அழுத்தத்தால் வருவது. இப்பொழுது 10 திகிரியில் உள்ள அணலம்மா வரும் சில ஆண்டுகளில் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொறுத்திருந்து வான் கவனித்து அறிவோம்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- உச்சம் நீசம் என்றால் என்ன?
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1