உச்சம் நீசம் என்றால் என்ன? (தமிழர்களின் விண்ணியல்)
Posted on நவம்பர் 25, 2025
.
உச்சம் என்பது சூரியன் உச்சிக்கு வருவது. நீசம் என்றால் தூரமாக இருப்பது. இவை இரண்டும் வீட்டிற்கு உரியது. அதாவது முதல் கட்டத்திற்கு அது மேசமாக இருந்தாலும் மீனமாக இருந்தாலும் முதல் கட்டத்தில் உச்சம் சூரியன் நீசம் சனி தான். இரண்டாம் கட்டத்தில் உச்சம் சந்திரன் , நீசம் ராகு, கேது. மூன்றாம் கட்டம், பூமியில் சூரியன் கதிர் திரும்பும் 23.5 திகிரியாக இருப்பதால் அதில் உச்சம் நீசம் கிடையாது அதேபோல் 9 ஆம் வீட்டிலும் கதிர் திரும்புவதால் உச்சம் நீசம் கிடையாது. அந்தந்த ராசிக்கு ஆட்சி வீடு எப்பொழுதும் மாறாது. அது புத்தி . அவர்களாக பகைவர், நட்பு, சமம் உருவாக்கி கொள்வதால், அந்தந்த ராசிகளுக்கு உரியது. ஆகவே சூரியன் நகர்வால் நகரும் ராசிகளின் , நட்பு, பகை, சமம் ராசிகளுடன் நகரும். ராசிகள் நகர்ந்தாலும் உச்சம் நீசம் அந்தந்த கட்டங்களிலேயே இருக்கும். ஆனால் நட்பு பகை சமம். மேசத்துடன் நகர்ந்து இரண்டாம் கட்டத்திற்கு சென்று விடும். புத்திக்கு (இறைவன்) நிலா சுற்று, உடல் ஆரோக்கியத்துக்கு(சக்தி) பூமி சுற்று (அம்மா), உயிர் ஆற்றலுக்கு (சிவம்) சூரியன் (அப்பா). அழகுக்கு அம்மா. ஆற்றலுக்கு அப்பா. புத்திக்கு இறைவன். அதனால் தான் புத்தியை திசை திருப்ப பரிகாரம் இறைவனை கும்பிடுதல். இறைவன் நம் உள்ளே தான் புத்தியால் இனைந்துள்ளான். பரிகாரம் நம் உள்ளே உள்ள இறைவனை தலை தாழ்த்தி வணங்கிவது தான். அடுத்த முறை அந்த தவறை செய்யக் கூடாது, செய்ய மாட்டோம். அப்படி செய்தால் அதன் வினைகளை அறுவடை செய்துதான் ஆக வேண்டும். கோளில் பொறியில் குணம் இலவே! எண் குணத்தான் தாலை வணங்காத்தலை. என்ற குறளும் இதைத்தான் கூறுகிறது. எண் குணத்தான் என்பது எண்களில் இயங்கும் இறைவன் என்றுதான் பொருள். எட்டு வரை தான் எண்கள். 6 திருப்பி போட்டால் 9. எட்டுவகையான ஓம் நமசிவாய தான். எட்டு வகையான சக்திகள் தான் குணங்கள். ஒலிக்கு என்று ஒரு குணம். ஒளிக்கு வேறு வகையான குணம், வெப்பம் வேறு வகையான குணம். இப்படி ஒவ்வொரு மனிதனும் வேறு வேறு குணங்களைக் கொன்டவன். அந்த புத்தியாக நம்முள் இருக்கும் இறைவனின் காலடியை பற்றிக் கொண்டால் , தவறுகள் இழைக்க மாட்டோம். கோள்களுக்கும், கருவிகளுக்கும் (பொறி) குணம் இருக்காது என்கிறார் திருவள்ளுவர்.
Related Posts
- சூரியன், பூமி, நிலா சுற்றுக்கள்
- 6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும்
- 1. திருக்குறள்
- திருக்குறளின் 133 அதிகாரங்கள்
- 2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?
- Introduction to SIDHAR IYAL
- சித்திரை வருசப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
- இன்று சமநாள். 20/ 3 / 2024.
- நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
- திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
- நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
- இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்
- பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.
- தமிழர் மாத நாட்கள்
- ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து
- தமிழ் இறை மொழி
- எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ
- சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.
- திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்
- சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
- முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
- 108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
- திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
- வட செலவு தொடக்கம்
- கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
- மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.
- மகர சங்கராந்தி
- கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
- சோதிடம் என்றால் சோதி
- தமிழர்கள் போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை
- நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்
- சிதம்பர அ ரகசியம்
- அ எழுத்து
- இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
- நெல் தேக்கி வைக்கும் முறை
- குச்சி நட்டு சம நாள்
- தஞ்சாவூர் கோபுர நிழல்.
- நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.
- சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு
- அங்கோர்வாட் கோயில்.
- திருப் போரூர் முருகன் கோயில்.
- திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.
- சாயனம் / நிராயனம் என்றால் என்ன?
- அயனாம்சம் என்றால் என்ன?
- சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?
- சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல்.
- தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?
- ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?
- நாழிகை கணிதவியல்
- நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
- நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
- ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.
- நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?
- ராகுவின் திசை – 18 வருடம்.
- அணலம்மா என்றால் என்ன ?
- அனலம்மா என்றால் என்ன?
- அணலம்மாவின் வெட்டுப்புள்ளி
- நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை
- விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.
- இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
- சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது
- மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
- ராகு என்றால் சூரிய கிரகணம்.
- கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்
- நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்
- முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை
- நாம் உணர்ந்த ஆடி 1